Tag: மீனவர்கள்

ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது மீனவர்கள் கைது!

இலங்கை தெற்குஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இரண்டு படகுகளிலும் காணப்பட்ட ...

மேலும்...

18 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது….

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று (16) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை ...

மேலும்...

இலங்கை கடற்படையால் கைதான 64 மீனவர்களை விடுவிக்க கோரி இன்றும்உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.

இராமேஸ்வரம் மீனவர்களால் இன்று 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்தொடர்கிறனர்.இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் தங்கச்சிமடத்தில் ...

மேலும்...

திருகோணமலை மீனவர்கள் வீதியின் குறுக்கே படகுகளை வைத்து மறியல் போராட்டம்.

திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் சிறிமாபுர மீனவ குழு ஒன்று ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை