Tag: உயிரிழப்பு

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு. 

கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரைகைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு ...

Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு- 2 பேர் உயிரிழப்பு.!

கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக  நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், ...

Read more

பொலிஸாரின் சித்திரவதையில் இளைஞன் உயிரிழப்பு.!

உயிரிழந்த இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்தனர். அவர் தனியே செல்ல பயத்தில் நண்பர் ஒருவரையும் கூட அழைத்து சென்று இருந்தார். ...

Read more

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்து விழுந்தது உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபர் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவுப் ...

Read more

கல்லூரி மாணவிஉயிரை குடித்த காய்ச்சல்.. பின்னணி என்ன?

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று, அதே கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில ...

Read more

விறகு சேகரிக்க சென்ற சிறுவன் குளவி கொட்டியதில் உயிரிழந்தார்…

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் நேற்று (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிவிக் கொட்டியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா பம்பரகலை ...

Read more

வவுனியா பல்கலைக்கழக மைதானத்தின்அருகிலிருந்த குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் மரணம் -விளையாட்டு போட்டியின் போது அனர்த்தம்.

வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற, வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியின் போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தைச் ...

Read more

ஈழத்தமிழர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உயிரிழப்பு!

தமிழ்நாடு, மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்தியராஜ் (34). இவர் வர்ணம் பூசும் தொழிலைச் செய்து வருகின்றார். இவருக்கு சுகன்யா ...

Read more

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜேர்மனில் இருந்து இலங்கை சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகமவிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest