Tag: நுவரெலியா

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்!

திங்கட்கிழமை இன்று (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் கூடியுள்ளனர், சனி மற்றும் ஞாயிறு ...

Read more

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை புதிய முதலீட்டுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகத்தை ...

Read more
  • Trending
  • Comments
  • Latest