இந்தியாவிற்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் மீனவர்கள்.!
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர். இந்தியாவின் தமிழகத்துக்கு ...
Read more














