Tag: மக்கள்

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் ...

Read more

இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் முதலில் வெட்கப்படவேண்டும்- ராஜ்குமார் ரஜீவ்காந்.!

இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் முதலில் வெட்கப்படவேண்டும். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் ...

Read more

சம்பந்தன் நிபந்தனை. ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயார்!

கடந்த காலங்களில் நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும், சிங்கள - தமிழ் புத்தாண்டையும் தெரிவு செய்திருந்தனர், தமிழ் மக்களுக்கு எந்தவொரு ...

Read more

திருகோணமலை வெருகல் வெள்ளத்தில் மூழ்கியது மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

  மட்டக்களப்பு – திருகோணமலை எல்லையாக அமைந்துள்ள வெருகல் கங்கை பெருக்கெடுதது வெள்ள நீர் பரவிச் செல்கிறது.மகாவலி கங்கை கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் மாவிலாறு ...

Read more

தமிழ்நாடு அரசு ‘ஏமாத்தி விட்டது விரக்தியில் சென்னை மக்கள்.!

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நின்று 48 மணிநேரம் ஆகியும், சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது.தாம்பரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், முடிச்சூர் ...

Read more

வீடுகளை இழந்த இராகலை மக்கள் போராட்டம்.!

இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த (05.07.2023)அன்று 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு திடீர் தீ விபத்துக்குள்ளாகி முற்றாக எறிந்து சேதமடைந்தன.இன்று  திங்கட்கிழமை  (20) இராகலை ...

Read more

சாத்தான் வேதம் ஓதுது : யுத்தம் தீர்வாகாது என்று பலஸ்தீன தூதருக்கு வலியுறுத்திய மகிந்த …

2006 தொடக்கம்  2009 வரைக்கும் தமிழ் மக்கள் மீது மிகபெரிய இனப்படுகொலை போரை கட்டவிழ்த்து விட்டு பல லட்சம் தமிழ் மக்கள் சாவுக்கு காரணமாக மகிந்த பாலஸ்தீன ...

Read more

முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் 2009 ல் நிகழ்த்தப்பட்டுள்ளது…

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இன அழிப்பு நடவடிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் தற்பொழுது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்குள் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள், முழுக்க ...

Read more
  • Trending
  • Comments
  • Latest