Tag: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது: பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொம்மைவெளி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ...

Read more

யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

நேற்று (13) அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என ...

Read more

யாழ். பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம் –

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று 31ம் திகதிஅன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான ...

Read more

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு முகவர்கள் மோசடி அதிகரித்துள்ளது….

யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி ...

Read more

யாழ்ப்பணத்தில் கைக்குண்டுடன் ஒருவர் பொலிசாரால் கைது…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட ...

Read more

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் சனிக்கிழமை ...

Read more

செம்மணி படுகொலை: கிருசாந்தி நினைவுகளிலிருந்து ஓர் ஆய்வு ….

​ ♦1996 செப்டம்பர் 7ஆம் நாள் யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வ:ன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெரித்து கொன்றனர். கிருசாந்தியைத் ...

Read more

ஈழத்தமிழர் தர்மன் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று சிங்கப்பூரின் புதிய அதிபரானார்…..

சிங்கப்பூர் நாட்டின் புதிய ஐனாதிபதியாக 'ஈழம்' யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம் ஐயா 70.4 % வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் கௌரவ ...

Read more

யாழ்ப்பணத்தில் குடிநீர் தட்டுப்பாடு : ஒரு குடம் குடி நீருக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவலம் …

கடும் வறட்சி காரணமாக சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஆறு மாகாணங்களில் 51641 குடும்பங்களைச் சேர்ந்த 171781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த ...

Read more

தமிழ்நாட்டை போன்று யாழிலும் காவல்நிலைய மரணங்கள் தொடர்கின்றன…

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் உயிரிழப்பு ... இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தில் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest