Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

ராகிங் கொடுமையால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!

Stills by Stills
14/08/2023
in இந்தியா
0
ராகிங் கொடுமையால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!
0
SHARES
3
VIEWS
ShareTweetShareShareShareShare

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங்கால் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்துக் கொண்ட மாணவர், முந்தைய நாள் காலை தனது தாயுடன் பேசுகையில், விடுதியில் ராகிங் கொடுமை அதிகமாக உள்ளதாகவும், ஆதலால் தன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்லும்படியும் கேட்டுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மறுநாள் மாணவர் உயிரிழந்து உள்ளார்.

மேற்கு வங்காளத்தில், நாடியாவின் ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்தவர் சவப்னோதீப் என்ற மாணவர். இவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில், அதே விடுதியில் தங்கி இருந்த சீனியர் மாணவர்களில் சிலர் சவப்னோதீபை ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மனதளவில் பாதிப்படைந்த மாணவர் சவப்னோதீப், இது குறித்து உடன் படித்த மாணவர்களிடம் சொல்லியதுடன், ” சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை எப்போது நிறுத்துவார்கள்?” என்றும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்று இரவே 11.15 மணியளவில்தங்கியிருந்த மாணவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்துகீழேகுதித்து
தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் அதீத காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார்மருத்துவமனையில்அனுமதிக்கப்
பட்டார்.  சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இறந்திருக்கிறார்.முதல்கட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் மாணவனின் தலை, விலா எலும்பு மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. தவிர, உடலில் ஏற்பட்டுள்ள பிற காயங்களால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவருடன் தங்கியிருந்த அவரது நண்பர்களை போலீசார் விசாரணை செய்ததில்“சில நாட்களாக ராகிங் தொந்தரவால் சவப்னோதீப் இரவு சரியாக தூங்கமுடியவில்லை என்று எங்களிடம் தெரிவித்திருந்தார்,சவப்னோதீபின் இத்தகைய மன உளைச்சலை கல்லூரி முதல்வர் ரஜத் ரேய்க்கு நாங்கள் தெரிவித்தோம். அவர் மறுநாள் நடவடிக்கை எடுப்பார் என நினைத்திருந்தோம். ஆனால் அன்று இரவே சீனியர் மாணவர்கள் சிலர் சவப்னோதீபை மொட்டைமாடியில் ஆடை . கள் இன்றி ஓடவிட்டு ராகிங் செய்தனர்.

இது குறித்து உடனடியாக முதல்வரிடம் சொல்வதற்காக நாங்கள் மீண்டும் அவரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் எங்களின் அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை, அதற்குள் மாணவர் தற்கொலைக்கு முயற்சித்து விட்டார்” என்று மாணவர்கள் சிலர் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சவப்னோதீப் தற்கொலை விவகாரத்தில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் சௌரப் சௌத்ரி சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 2022ம் ஆண்டு கணிதத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர், இருப்பினும் சவப்னோதீப் தங்கியிருந்த அதே விடுதியில் அதிகாரபூர்வமற்ற நபராக தங்கியிருந்து விடுதியின் மெஸ் குழுவின் பொறுப்பை கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சவப்னோதீபின் தந்தை போலீசாரிடம் கூறுகையில்,” எனது மகனுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. என்னசெய்வதென்று தெரியாத நிலையில், சௌரப் சௌத்ரி என்னிடம், ‘சவப்னோதீபிற்கு விடுதியில் இடம் பெற்றுத்தர என்னால் இயலும், நான் மெஸ் கமிட்டியின் தலைவர். சவப்னோதீபிற்கு இடம் வேண்டுமென்றால் அதற்கு 1000 ரூபாய் செலவாகும்’ என்று என்னிடம் கூறியதால், நான் சௌரப்க்கு 1000 ரூபாய் கொடுத்தேன். அவரும் அவரது அதிகாரத்தால் சவப்னோதீபை விடுதியில் தங்கவைத்தார்” என்று கூறியுள்ளார்.

பல்கலைக்கழக முதல்வர் ரஜத்ரே இதுகுறித்து பத்திரி்கையாளருடன் பேசியபோது, “சௌரப் சௌத்ரி மெஸ் கமிட்டியின் தலைவர் இல்லை, அவர் சவப்னோதீபின் தந்தையிடம் பணம் பெற்றிருந்தால் அது சட்டவிரோதமானது. சவப்னோதீபின் நண்பர்கள் என்னிடம் புகார் கூறியதும் நான் உடனடியாக ராகிங் செய்யும் மாணவர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தேன், அதற்குள் இந்த விபத்து நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

  1. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050  தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 , ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் தற்கொலை எதற்கும் தீர்வல்ல.!
Tags: தற்கொலைசவப்னோதீப்சீனியர் மாணவர்களின் ராகிங்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

அடுத்த செய்தி

ஆப்பிரிக்காநாட்டு இளம்பெண் தமிழக இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!
by அரவிந்த்
09/09/2025
0

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்றஇந்திய மத்திய அரசின் அறிவிப்புமகிழ்சிக்குரியது! தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய...

மேலும்...

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.
by Stills
14/08/2025
0

அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசுஅதிகாரிகளும் கட்டாயப்படுத்தியிருப்பது தி.மு.க. அரசின்...

மேலும்...

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி
by Stills
14/08/2025
0

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை...

மேலும்...

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!
by Stills
14/08/2025
0

“வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல்...

மேலும்...

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!
by Stills
21/06/2025
0

கடந்த 10 நாட்களாக ஈரான் இஸ்ரேல் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர்...

மேலும்...

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.
by Stills
21/06/2025
0

நேற்று பிரதமர் மோடி  ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில்  மோடி பேசியதாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக இரண்டு...

மேலும்...
அடுத்த செய்தி
ஆப்பிரிக்காநாட்டு  இளம்பெண் தமிழக இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்.

ஆப்பிரிக்காநாட்டு இளம்பெண் தமிழக இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

17/10/2025

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

17/09/2025
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

09/09/2025
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.