ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.!
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28இல் பங்கேற்க டுபாய் எக்ஸ்போ நகரிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் ஆகியோருக்கு...
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28இல் பங்கேற்க டுபாய் எக்ஸ்போ நகரிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் ஆகியோருக்கு...
மாவீரர் நாளைகொச்சைப்படுத்தும் தீயசக்திகளின் நடவடிக்கைக்குதுணைபோகும் அனைத்துசக்திகளுக்கும் எமது மாவீரர்கள் தண்டனைகொடுப்பார்கள்.தலைவரையும் குடும்பத்தையும் உயிருடன்உள்ளது என்று கூறும் முட்டாள்களே உயிருடன் உள்ளவர்களை பழிபோட்டு சாவடிக்கிறீகள். இறந்தவர்களை உயிருடன் கொண்டு...
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சின்னமலை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு இரத்தினவேல் வடிவேல் அவர்கள் (29/11/2023) புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற இரத்தினவேல், செல்வரத்தினம் அவர்களின் அன்பு...
வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாக கொண்டதிரு, திருமதி தங்கத்துரை லக்ஷ்மிதேவி அவர்கள் 29.11.2023 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்ற திரு தர்மரெத்தினம் தங்கத்துரை அவர்களின்...
வீரன் என்றும் வீழ்வதும் இல்லை சாவதும் இல்லை.. எம்மனங்களில் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் பொட்டம்மானுக்கு இன்று அகவை 62 நினைவுடன் உறவுகள்..ஒடுக்கப்பட்டு நசிவுறும் எமது இனத்தின் விடுதலைக்கான...
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முகவரி மேதகு பிரபாகரன். அன்பு அண்ணனுக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவைதின நல்வாழ்த்துகள். வ.கௌதமன் ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழர் மண்ணை, வீரம் செறிந்த...
புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரச உயர்மட்டத்தில் ஆலாசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் நேற்று...