Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மரண அறிவித்தல்

கிண்ணியம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி.!

Stills by Stills
05/02/2024
in மரண அறிவித்தல்
0
கிண்ணியம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி.!
0
SHARES
23
VIEWS
ShareTweetShareShareShareShare

வல்வையின் ஒரு சகாப்தம்
மறைந்தது* ……..
ஒரு தாய்ப்போராளியின்
குரல் ஓய்ந்தது…..🙏🙏🙏

இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையை சல்லடை போட்ட காலப்பகுதி அது. எந்த நேரம் எந்த வீட்டிற்குள் இராணுவம் புகுந்து யாரை
கொல்லும் என்ற தெரியாத கொடூர நிமிடங்கள்…..
எங்கள் விடுதலைப் போராளிகள் அந்த கடுமையான காலத்திலும் வல்வையில் தங்கள் கடமைகளை செய்தபடி இருந்தனர்.

அன்றும் கிண்ணியம்மா வீட்டில் ஒரு போராளி வருகின்றான். எந்த புலி வந்தாலும் அரவணைத்து ஆறுதல் படுத்தி
குளிச்சு சாப்பிடனை என்று கூறிவிட்டு
தானும் வீட்டு வாசலில் காவலிருந்து எங்களையும் தெருவில் நின்று விளையாடியபடி கண்காணிக்க சொல்லுவா. அன்று வீட்டுக்கு வந்த சலாமண்ணை ( மேஜர் சலாம் , சின்னக்குட்டி நல்லராசன்
இமையாணன், உடுப்பிட்டி) சாப்பிட்டு விட்டு
வெளியேற எத்தனித்த போது வீட்டிற்குள் புகுந்த ipkf ஜ கண்டு மதிலேறி தப்ப எத்தனித்து முடியாமல் சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவிக்கொண்டார்.
அவரை உயிருடன் பிடிக்க முடியாமல் போன இந்திய இராணுவத்தின் கோபமும் வெறியும் அம்மம்மாமேல் பாய்ந்தது.
கிண்ணியம்மாவையும் மகளையும் அடித்து துன்புறுத்தி கைது செய்தனர். இப்படியான துன்பங்களை கடந்தாலும் தான் கொண்ட கொள்கையிலும் போராளிகள் மேல் வைத்த பாசத்திலும் எந்த மாற்றத்தையும் காட்டாது இருந்தார்.

அன்னையின் இரண்டாவது மகன் சிறீதரன் ( மேஜர் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து போராட்டத்தில் இணைந்து 1987 ஆண்டு ஏப்ரல் இரண்டாம் திகதி வீரமரணத்தை தழுவிக்கொண்டார்.

அடுத்து நான்காவது மகன் ரவீந்திரன் மேஜர் கிண்ணி அவரும் 1992 ஆண்டு யூலை பத்தாம் திகதி வீரமரணத்தை
தழுவிக்கொண்டார்.
ஆனாலும் இறுதிவரை எந்த
போராளிகளையும் தனது பிள்ளைகள் போல எண்ணி அரவணைத்து உணவளித்தவர். இவரது கலகலப்பான பேச்சும்
அன்பான உச்சரிப்பும் தமது தாயாக நினைத்து கொண்டாடினர் புலிவீரர்கள்.
முள்ளிவாய்க்கால் வரை போராட்டத்தோடு இணைந்து வாழ்ந்து பின்பு தான்பிறந்த மண்ணில் வாழ்ந்து இன்று தனது பிள்ளைகளோடு சென்று இணைந்து கொண்ட கிண்ணியம்மாவிற்கு எமது
வீரவணக்கம்.🙏

Tags: கண்ணீர் அஞ்சலி
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர்.!

அடுத்த செய்தி

அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று இந்திய விஜயம்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மரண அறிவித்தல் | நடராசா சிவகுருநாதன்

by அரவிந்த்
06/03/2025
0

சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்  பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுருநாதன் (சிவம்) அவர்கள் நேற்றுமுன்தினம் (04.03.2025) செவ்வாய்க்கிழமை  இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...

மேலும்...

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

by அரவிந்த்
26/02/2025
0

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா அன்புடையீர்! கடந்த 13.03.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் குமாரதாஸ் சண்முகராசா அவர்களின் முதலாம்...

மேலும்...

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம்

by அரவிந்த்
25/01/2025
0

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம் திரு.வைரமுத்து இராசரெட்ணம்பிறப்பு: 27.05.1940 இறப்பு: 24.01.2025(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை) கொத்தர் வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனியையும்வாழ்விடமாகவும்,...

மேலும்...

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)
by தரணி
14/08/2024
0

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா) பிறப்பு : 14.07.1964  - இறப்பு : 14.08.2014 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும்...

மேலும்...

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்
by தரணி
11/05/2024
0

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் இராசதுரை பொன்னம்பலம். அன்புடையீர்! கடந்த 18.04.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் இராசதுரை பொன்னம்பலம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள்...

மேலும்...

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்
by தரணி
19/04/2024
0

இலங்கை யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து சர்கான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை பொன்னம்பலம் அவர்கள் நேற்றையதினம் 18.04.2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை சுவிஸில் காலமானார் என்பதனை...

மேலும்...
அடுத்த செய்தி
அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று இந்திய விஜயம்.!

அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று இந்திய விஜயம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.