Stills

Stills

இலங்கையில் இருந்து  இளையராஜாவின் மகள்பவதாரணியின் உடல் விமானத்தில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் 

இலங்கையில் இருந்து இளையராஜாவின் மகள்பவதாரணியின் உடல் விமானத்தில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் 

தமிழ் திரையுலக இசைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி வயது47 .  கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும் உடல் நலக்குறைவு காரணமாக  கொழும்பில்...

கொழும்பு CCTV கண்காணிப்பில் 125 போக்குவரத்து விதி மீறல்கள்

கொழும்பு CCTV கண்காணிப்பில் 125 போக்குவரத்து விதி மீறல்கள்

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள   CCTV  கெமராக்களில், 125 போக்குவரத்து மீறல்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, இவ்வாறு விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாள ர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. CCTV கமராக்கள்...

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது 2 படகுகள் மீட்பு.!

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது 2 படகுகள் மீட்பு.!

இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம்  நெடுந்தீவு கடற்பரப்பினுள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக...

மின்சாரக் கட்டண கலந்தாய்வு கூட்டம்.!

மின்சாரக் கட்டண கலந்தாய்வு கூட்டம்.!

இன்று (22)மின்சாரக் கட்டணத் திருத்தம்  கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு...

 ஈரான் இராணுவ அதிகாரிகள் நான்குபேர் பலி – இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

 ஈரான் இராணுவ அதிகாரிகள் நான்குபேர் பலி – இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

சிரிய தலைநகரில் இடம்பெற்ற விமானதாக்குதல் தாக்குதலொன்றில் ஈரானின் நான்கு சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. சிரிய தலைநகருக்கு...

சுற்றுலா வந்த பெண்ணுக்கு இலங்கையில்  நேர்ந்த பாலியல் வன்புணர்வு!

சுற்றுலா வந்த பெண்ணுக்கு இலங்கையில் நேர்ந்த பாலியல் வன்புணர்வு!

ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி 23 வயதுடைய பெண் கொழும்பு அம்பலாங்கொடை உள்ளூர் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் வியாழன் மாலை அம்பலாங்கொடை கடற்கரையில் தனியாக சென்று அமைதியான...

ஐரோப்பிய விண்வெளி  “பிரிசெப்ட்”  ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி “பிரிசெப்ட்” ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய வசதிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறியும் ஆய்வுகளை விண்வெளி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.செவ்வாய் கிரகத்தில் நீராதார ம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று...

அபிவிருத்தி எனும் போர்வையில்  தமிழர் பகுதியில் ஆக்கிரமிப்பினை  ஏற்படுத்த முனையும் அரசு.!

அபிவிருத்தி எனும் போர்வையில் தமிழர் பகுதியில் ஆக்கிரமிப்பினை  ஏற்படுத்த முனையும் அரசு.!

நேற்று (19) திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் மெகா சிட்டி எனப்படும் இந்தியாவின் தலையீட்டுடனான அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான...

புதிய வீசா முறைமை குடிவரவு – குடியகல்வு திணைக்களம்.!

புதிய வீசா முறைமை குடிவரவு – குடியகல்வு திணைக்களம்.!

  இரு வாரங்களுக்குள் புதிய  வீசா முறைமைகள் மாற்றயமைக்கப்பட்டு  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய வீசா பெறும் முறைமைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய...

Page 20 of 82 1 19 20 21 82
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை