Stills

Stills

8வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் .

8வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் .

சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றின் ஆசிரியர் நேற்று (23) நோர்வூட் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.இலங்கையில்...

துருக்கி காடுகளூட எல்லையை  கடக்க முயன்ற அகதிகள் : காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சோகம்…

துருக்கி காடுகளூட எல்லையை கடக்க முயன்ற அகதிகள் : காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சோகம்…

கிரேக்க தலைநகர் ஏதன்ஸுக்கு அருகில் துருக்கி நாட்டு எல்லையை ஒட்டிய எவ்ரோஸ் பிராந்தியத்தில் 20 உயிர்களை காவுகொண்ட காட்டுத் தீ கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து பரவி வருகிறது....

“தமிழ்த் தேசியப் பேரியக்க” உத்தியோக பூர்வ வலையொலி முடக்கம்: புதிய வலையொலி இணைப்பு வெளியிடப்பட்டது.

“தமிழ்த் தேசியப் பேரியக்க” உத்தியோக பூர்வ வலையொலி முடக்கம்: புதிய வலையொலி இணைப்பு வெளியிடப்பட்டது.

பெ.மணியரசன் அவர்களை தலைவராக கொண்டு இயங்கும் "தமிழ்த் தேசியப் பேரியக்க" உத்தியோக பூர்வ வலையொலி (youtube channel) முடக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அவர்கள் தற்போது புதிய வலையொலி...

ரஷ்யா சறுக்கியது : இந்தியா சாதித்தது ..நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதலாவது நாடு இந்தியா ..

ரஷ்யா சறுக்கியது : இந்தியா சாதித்தது ..நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதலாவது நாடு இந்தியா ..

நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதலாவது நாடு என்ற பெருமையை அடைவதற்காக ரஷ்யா லூனா 25என்ற விண்கலத்தை ஏவியது. தொழிநுட்ப கோளாறுகளால் நிலவில் இறங்கும் போது வெடித்து...

இளம் தாயையும் 11மாத குழந்தையும் கொலை செய்த ராணுவ வீரர் கஸ்டடியில் தூக்கு மாட்டி தற்கொலை….

இளம் தாயையும் 11மாத குழந்தையும் கொலை செய்த ராணுவ வீரர் கஸ்டடியில் தூக்கு மாட்டி தற்கொலை….

அங்குருவத்தோட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாயையும் அவரது பதினொரு மாத பெண் குழந்தையையும் கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள்...

கட்டுமானம் நடைபெறும் போதே இடிந்து வீழ்ந்த ரயில்வே பாலம்: 17 பேர் பலியான சோகம் …

கட்டுமானம் நடைபெறும் போதே இடிந்து வீழ்ந்த ரயில்வே பாலம்: 17 பேர் பலியான சோகம் …

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். மிசோரம் மாநிலம் – சாய்ராங் பகுதியில் இந்த அனர்த்தம்...

தமிழ் மீது தீராக்காதல் : நாளும் ஒரு திருக்குறள் போற்றும் சிறுவன் கவித் …..

தமிழ் மீது தீராக்காதல் : நாளும் ஒரு திருக்குறள் போற்றும் சிறுவன் கவித் …..

தமிழ் மீது தீராக்காதல் கொண்டுள்ள சிறுவன் கவிதன்  (கவித்) சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். புலம் பெயர் தேசத்தில் இளம் தலைமுறையினரிடையே தமிழ் புலைமையை எடுத்து செல்ல வேண்டும்...

சுகாதார தொழிலாளியின் நாணயம் – பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார் …

சுகாதார தொழிலாளியின் நாணயம் – பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார் …

யாழ் - சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண்...

மட்டக்களப்பு மேச்சல் தரை ஆக்கிரமித்து புத்த விகாரை அமைப்பு..

மட்டக்களப்பு மேச்சல் தரை ஆக்கிரமித்து புத்த விகாரை அமைப்பு..

        மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பில் மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது காணி...

Page 62 of 82 1 61 62 63 82
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை