ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளம் தமிழ் பெண்.
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார்...
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார்...
துபாயிலிருந்தவாறு மறைந்து செயற்படும் புலிகளுடனும் தொடர்புடைய பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம், கப்பம்அறவிடுதல், கொலைகள் என்பவற்றை...
தமிழ்நாடு, மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்தியராஜ் (34). இவர் வர்ணம் பூசும் தொழிலைச் செய்து வருகின்றார். இவருக்கு சுகன்யா...
இராசக்கோன் விவேகானந்தர்.(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம் -05.05.1936 மறைவு- 06.08.2023 சரசாலையைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட...
கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படு...
சென்னையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "தமிழன் விருது சின்னம்" வெளியிடப்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில், சமூகம், தொழில், அறிவியல் தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், விளையாட்டு மற்றும்...
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடுசெந்தில்பாலாஜின் கைது சரியானது என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில்...
அண்ணாமலையை விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் வரவேற்ற பத்ரி சரவணன் யார்? என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு...
வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுப்பொருள்களை அரசு கஜானாவுக்கு அளிக்காமல் முறைகேடு செய்த வழக்கில், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்...
சிறுநீரகத்தில் அதிகமான தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர் சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற...