Stills

Stills

உலக அளவில் நடைபெற்ற உதைப்பந்தாட்டம் – வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது தமிழீழ அணி

உலக அளவில் நடைபெற்ற உதைப்பந்தாட்டம் – வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது தமிழீழ அணி

போத்துக்கல்லில் நடாத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சுற்றுக்கிண்ணப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து அங்கிகரிக்கப்படாத...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வெளியீடான “கனலி” வெளியானது..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வெளியீடான “கனலி” வெளியானது..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை நான்காவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில்...

கத்தியால் குத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பலி -மகரகமவில் சம்பவம்

கத்தியால் குத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பலி -மகரகமவில் சம்பவம்

கொழும்பு - மகரகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட...

2006:திருகோணமலை சேருவிலப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரின்  குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2006:திருகோணமலை சேருவிலப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கிமு 612 – அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டார். 610 – முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம்...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – சம்பந்தர் சந்திப்பு .

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – சம்பந்தர் சந்திப்பு .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் உடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (08) மரியாதை நிமிர்த்தம் சந்தித்திருந்தார். இதன் போது...

வவுனியாவில் வாள்வெட்டு குழு அடாவடி :  குழு புலனாய்வாளர்கள் மீதும் தாக்குதல்;

வவுனியாவில் வாள்வெட்டு குழு அடாவடி : குழு புலனாய்வாளர்கள் மீதும் தாக்குதல்;

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது....

54 வயதுடைய ஒருவர் கிராமத்தவர்களால் அடித்துக்கொலை-யால் சங்குவேலியில் சம்பவம் …

54 வயதுடைய ஒருவர் கிராமத்தவர்களால் அடித்துக்கொலை-யால் சங்குவேலியில் சம்பவம் …

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கிராமத்தவர்களால் கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியை சேர்ந்த மரியதாஸ்...

1991-ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்த நாள் …

1991-ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்த நாள் …

கிமு 48 – ஜூலியஸ் சீசர் பம்பீயை சமரில் தோற்கடித்தான். பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். 378 – ரோமப் பேரரசன் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை...

கண்ணீர்  அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

தமிழ்நாடு. புதுக்கோட்டை மாவட்டம் அரச்சலூர் ஈழத்தமிழர் மறுவாழ்வு வளாகத்தை சேர்ந்த இ.சமாதானம். வயது (70 ) இவர் 08.08.2023 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார் . அம்மையாரின்...

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளம் தமிழ் பெண்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளம் தமிழ் பெண்.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார்...

Page 68 of 82 1 67 68 69 82
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை