தரணி

தரணி

மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் பிறப்பு: 11.12.1934  / இறப்பு 07.03.2024 வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் இன்று...

தீருவில் புனித பூமியை இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்ற உதவிய வள்ளல் சிவகுகதாசன்….!

தீருவில் புனித பூமியை இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்ற உதவிய வள்ளல் சிவகுகதாசன்….!

வல்வெட்டித்துறையின் முன்னணி ஆசிரியராகவும், பின்னர் பல வருடங்கள் புகழ் பூத்த அதிபராகவும் கல்விக்கும் சமூகத்திற்கும் உயர்வான சேவையை ஆற்றிய வள்ளல் “தாசன் மாஸ்ரர்” என்று எல்லோராலும் அன்பாக...

ஒரு தாயின் கதறல்…

ஒரு தாயின் கதறல்…

ஒரு தாயின் கதறல்😭 அறியாத பருவத்தில தெரியாம விளைந்த வினை பறிபோன உயிருக்கு பலி சுமந்த என் மகனே.... தாய்மண் வீட்டினிலே தலைசாய்த்து கதைசொல்லி வாய்விட்டு நடந்ததை...

கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி!

கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி!

சாந்தன் அண்ணாவின் உடலை வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள் தாயிடம் கொண்டு சேர்த்தார்! கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி! இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்...

அன்புள்ள அம்மாவுக்கு…

அன்புள்ள அம்மாவுக்கு…

அன்புள்ள அம்மாவுக்கு   தாலாட்டித் தூங்கவைக்க தாயே நீ அருகிலில்லை நாலு வார்த்தை பேச இங்கு நாலு சுவற்றைத்தவிர எதுவுமில்லை   நானென்ன பிழை செய்தேன் ஏனென்னை...

யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம்!

யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம்!

சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பு நாளை...

தன்வந் போல் முன்வந்து நில்!

தன்வந் போல் முன்வந்து நில்!

தன்வந்த் என்ற பெயர் கொண்டு முன்வந்த முயற்சியாளன் உன்னிந்தத் துணிவு கண்டு உலகமே வியக்குதடா   தனுஷ்கோடியில் தொடங்கி தலைமன்னார் வரை நீந்தி உலக சாதனை பதிவுசெய்தாய்...

பாக்கு நீரிணையை வெறிகரமாக நீந்திக் கடந்து சாதனை படைத்த 13 வயது தமிழ்ச் சிறுவன்.

பாக்கு நீரிணையை வெறிகரமாக நீந்திக் கடந்து சாதனை படைத்த 13 வயது தமிழ்ச் சிறுவன்.

திருகோணமலை மாவட்டத்தில் தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹரிஹரன் தன்வந்த் என்ற மாணவனே இவ்வாறு பாக்கு நீரினையை நீந்தி கடந்து சாதனை...

இனவலியோடு விதையுண்ட போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்கம்!

இனவலியோடு விதையுண்ட போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்கம்!

இனவலியோடு விதையுண்ட போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்கம்! இராஜீவ் காந்தி கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக 32 ஆண்டுகள் சிறைக்குள் தன் இளமையைத் தொலைத்து...

சாந்தனின் ஆன்மா  மானுடத்தை மன்னிக்காது! வ.கௌதமன்

சாந்தனின் ஆன்மா மானுடத்தை மன்னிக்காது! வ.கௌதமன்

சாந்தனின் ஆன்மா மானுடத்தை மன்னிக்காது. இந்திய தேசமும் தமிழ்நாடு அரசும் நிரந்தரமாக தலை குனியட்டும். 36 ஆண்டுகள் மரண தண்டனை, ஆயுள் தண்டனை என முடித்து விடுதலை கிடைத்த...

Page 3 of 4 1 2 3 4
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை