ஊரிக்காடு , வல்வெட்டித்துறையைப் பிறப்புடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவானி முருகமூர்த்தி அவர்கள் 07.09.2023 அன்று சிவபதம் அடைந்தார்கள் அன்னார் திரு கனகசுந்தரம் முருகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பிஅல்லியம்மா ஆகியோரின் அன்புமகளும், கனகசுந்தரம்சிவகாமிப்பிள்ளை (இளையாச்சி) ஆகியோரின் அன்பு மருமகளும், ஜெயந்தினி(கனடா), செந்தூரன், கனவேலழகன்(லண்டன்), குறிஞ்சிக்குமரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் , ஶ்ரீகிருஸ்ணராஜா(கனடா), சங்கீதா, றோகிலா, நித்தியா ஆகியோரின் அன்புமாமியாரும், சஜீந், கனகவேல், வேல்குமரா, நிலா, திருவேரகன்ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். சுரேந்திரன்(கனடா), தனலட்சுமி(லண்டன்), காலஞ்சென்றரவீந்திரன், பாலேந்திரன்(கனடா), ஶ்ரீகுமாரி(டென்மார்க்), விஜயகுமாரி(கனடா), லலிதகுமாரி ஆகியோரின்அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற தில்லைநாயகி, காலஞ்சென்ற செல்வநாயகி, காலஞ்சென்ற நடேசன், காலஞ்சென்றசிவகாமசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, காலஞ்சென்ற மயிலேறும்பெருமாளதவமணிதேவி ஆகியோரின் அன்புமைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10/09/2023 ஞாயிற்றுக்கிழமைஅன்று ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்குஅறியத்தருகின்றோம். -தகவல் குடும்பத்தினர்....
திருமதி சுந்தராம்பாள் குணநாயகம் பிறப்பு - 10.09.1942 இறப்பு -20.08.2023 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் தளபதியுமான புலேந்தி அம்மானின் தாயார்...
பெயர்: செல்லத்துரை குமாரசாமி (வரதன்) ஆசிரியர், சொந்த இடம்: கரவெட்டி கிழக்கு கரவெட்டி கிழக்கு (தெடுத்தனை) பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக...
தமிழ்நாடு. புதுக்கோட்டை மாவட்டம் அரச்சலூர் ஈழத்தமிழர் மறுவாழ்வு வளாகத்தை சேர்ந்த இ.சமாதானம். வயது (70 ) இவர் 08.08.2023 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார் . அம்மையாரின்...
இராசக்கோன் விவேகானந்தர்.(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம் -05.05.1936 மறைவு- 06.08.2023 சரசாலையைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட...