தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்…! வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும்...
திலீபனின் நினைவு ஊர்திக்கு தடை கோரி விண்ணப்பம்: வவுனியா நீதிமன்றம் நிராகரிப்பு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி...
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்…! கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின்...
தமிழீழ ஈழவிடுதலையின் ஆயுதப் போராட்டத்தின் அறத்தினையும், அவசியத்தினையும் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய ஈழவிடுதலைப்போராளி திலீபனின் ஈகத்தினைக்கூட நினைவுகூரக்கூடாது என்று விடுதலை போர் மௌனிக்கப்பட்ட...
தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம். வ.கௌதமன் "தியாக தீபம்"...
தியாக தீபம் திலீபன் வாகனம் தாக்குல்: இனவெறி அடங்காத சிங்கள அரசு தொடந்து தாக்கப்படும் தமிழர்கள் பன்னாட்டுச் சமூகம் இனியாவது விழித்துக் கொள்ளட்டும். தமிழர் நலப் பேரியக்கத்தலைவர்...
திருகோணமலை கப்பல்த்துறையில் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது சிங்களக்காடையர்குழு தாக்குதல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எம்பி மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது 50க்கு மேற்பட்ட சிங்களக்காடையர்கள் தாக்குதல்!...
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு...
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்….! இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக...
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் “தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தியாகச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர்...