கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (04) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது மக்கள்...
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில்...
முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பற்களின் அடிப்படையில் வயது...
லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.) சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி) பிறந்த இடம்: கோப்பாய்,யாழ்ப்பாணம். பிறப்பு: 25/12/1969. வீரசாவு: 30/10/1995. லெப்.கேணல் அகிலா , எங்கள் போராட்ட...
லெப்.கேணல் வரதா /ஆதி அவர்ரகளின் 17 ஆவது ஆண்டு நினைவலைகள் லெப்.கேணல் வரதா /ஆதிவல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் மாவட்டம்:வீரப்பிறப்பு: 01.11.1969 வீரச்சாவு: 30.10.2006 தமிழீழத்தின் முதன்மையான துறைமுகப் பட்டணங்களில்...
தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் புத்த தர்மத்தை போதிக்க வேண்டிய...
சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களது அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்தார் நிமலராஜன் அவர்கள். "எங்கள்...
யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு. ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாதவர்கள் கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான...
இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து மேற்குலக ஐரோப்பிய...
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும்,தலை சிறந்த போர் தளபதியும்,மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியுமாகிய லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில்...