அபிராமி கவிதனின் சிறப்பு கவிதை – “மகப்பேறு”

அபிராமி கவிதனின் சிறப்பு கவிதை – “மகப்பேறு”

ஒருகனம் தாயவள் மறுஜென்மம் பிரசவம் மறுகனம் தந்தையவர் உயிர்பெறும் தரிசனம்..! அடுத்த தலைமுறை அடிநோக்கும் பெறும்பேறு பெருஞ்செல்வ சொத்தன்றோ பெற்றிடும் பிள்ளைப்பேறு..! எத்தனை சொத்துக்கள் சேர்த்தாலும் பேசாதே...

“குறுக்கீடு”. (தலையீடு)

“குறுக்கீடு”. (தலையீடு)

அடுத்தவர் துன்பத்தில் அக்கறை தலையீடு ஆபத்தில் முடிந்திடும் அனுபவம் உணர்த்திடும்! எடுத்ததும் வார்த்தையை எதிரும் புதிருமாய் ஏகமாய் இறைத்ததை எடுக்கமுடியாது அறிந்திடும்! தடுத்து நிறுத்தவும் தலைமைப் பொறுப்பிலும்...

வாழ்த்து ….

வாழ்த்து ….

உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இந்த பிறந்தநாள்...

நட்பு…

நட்பு…

தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்! ஒரு நல்ல தோழி மட்டும் இருந்தால் போதும் தோல்வியையும் துவட்டி...

காதல் ……

காதல் ……

தொலைதூரம் நீ போனால் உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது உள்ளம்.. காதல் பிடிக்குள் சிக்கி காற்றும் திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்துப்போகட்டும்... உன்னருகில் உன் நினைவில மட்டுமே...

காதல் ….

காதல் ….

உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்! என் கண்களுக்கு நீ காட்டிய அழகை விட என் உள்ளத்துக்கு நீ காட்டிய அன்பே...

அம்மா …

அம்மா …

உடைந்து போகும் தன் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு ஊன்று கோலாக அமையும் அம்மாவின் அரவணைப்பு, பேரானந்தமே! தனக்காக வாழாமல் எந்நாளும் தன் கணவருக்காக, தான் பெற்ற குழந்தைகளுக்கா வாழும்...

Page 2 of 2 1 2
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை