போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க சமூக புலனாய்வு தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி அமைக்க திட்டம்மாணவர்களின் ஆக்கத்திறன் மூலம் இளைஞர்களின் பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும்...
புதிய சமூக புலனாய்வுப் பிரிவுஎனும் பெயரில் தேசிய புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க...
ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்களைப் பெற்று...
ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் செலுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து கடையையும் தொலைபேசிக் கம்பத்தையும் மோதியது ஒருவர் பலி. விபத்தை ஏற்படுத்திய காரைஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல்செலுத்திச் ...
இலங்கையர் 17 பேர்ரபா எல்லை ஊடாக காசாவிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இன்று எகிப்திற்குள்...
இலங்கை சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையிலேயே மொஹான் பீரிஸ் கீழ்கண்டவாறு தெரிவித்தார்.2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்மொழிக்கொள்கை நிறைவேற்றப்பட்டதுடன், அண்மையில் அரசசேவை ஊழியர்கள்...
இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு...
2022 டிசம்பரில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உயர்மட்ட வட்டமேசைக் கலந்துரையாடல், பொருளாதார மற்றும் கட்டமைப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புத் ...
அவுஸ்திரேலிய சுரங்க நிறுவனமொன்று அதன் உள்ளூர் பங்காளிகள் மூலம் மன்னார் தீவின் கரையோரப் பகுதியில் பொய்யான சாக்குப் போக்குகளின் கீழ் நிலத்தை வாங்குகிறது என மன்னார் பிரஜைகள்...
மனித புதைகுழி தொடர்பான வழக்கு 30 ஆம் திகதி இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு...