பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான பெண்ணொருவர்தனது அந்தரங்க விடயங்களை தடைசெய்யப்பட்ட இணையதளம் ஒன்றில் காணொளிகளாக பகிர்ந்த குற்றச்சாட்டில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின்...
கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜைக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பொது நிதியாக வழங்கி, குற்றச் செயலில் ஈடுபட்டதாக தினியாவல...
தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில் சுமார் 26,82,246.57இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரியதாக கடந்த...
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் தனிமையில் இருந்த 67 வயதான வயோதிபப் பெண்ணின் வீடடினுள் இன்று காலை 7.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில்...
புத்தளத்தின் கற்பிட்டி – வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ பிரதேசங்களில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 4,098 கிலோ 500 கிராம் பீடி இலைகளுடன்,...
இவ்வருடத்தின் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட 46 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டுக்குள்...
1956 ஆம் ஆண்டு முதல் உதவியாக 2 பில்லியன் டொலர்களுக்கும் (கிட்டத்தட்ட ரூ.720 பில்லியன்) அதிகமான தொகையினை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கையின் அபிவிருத்தியினை அதிகரிப்பதற்காக...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. தேவையற்ற விடயங்களுக்கு...
“புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” என்னும் பெயரிலான வெளியுறவு அணுகுமுறை வெளியிடு நிகழ்வு 19/09/2023.நேற்று பெக்டம் சிந்தனைக் கொத்து நிறுவனத்தினால் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்றது....