இந்தியாவைச் சேர்ந்த உலக அழகி  சர்கம் கௌஷல் ஸ்ரீலங்கா – 2023 இன் இறுதிப் போட்டியில்  பிரதம விருந்தினராக.!

இந்தியாவைச் சேர்ந்த உலக அழகி சர்கம் கௌஷல் ஸ்ரீலங்கா – 2023 இன் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக.!

ஸ்ரீலங்கா - 2023 இன் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த திருமதி உலக அழகி - 2022 சர்கம் கௌஷல் இன்று சனிக்கிழமை...

மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு வன்னியில் மதுபானசாலைகளுக்கு அனுமதி.!

மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு வன்னியில் மதுபானசாலைகளுக்கு அனுமதி.!

பாராளுமன்றத்தில்  இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்...

பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின், ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து மிக முக்கிய முழுமையான  வாக்குமூலம்

பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின், ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து மிக முக்கிய முழுமையான வாக்குமூலம்

பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று மைதிரிபாலா சிறிசேனா ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதற்கு...

ஈஸ்டர் மனித வெடிகுண்டு தாக்குதல்  முதல் குற்றவாளி யார்?  :  உண்மையை உடைத்த சானல் 4  …

ஈஸ்டர் மனித வெடிகுண்டு தாக்குதல் முதல் குற்றவாளி யார்? : உண்மையை உடைத்த சானல் 4 …

இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக...

எகிப்து பிரஜை தற்கொலைக்கு முயற்சி – வெலிகம பகுதியில் சம்பவம்.!

எகிப்து பிரஜை தற்கொலைக்கு முயற்சி – வெலிகம பகுதியில் சம்பவம்.!

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்த பிரதேசத்தில் கும்பல்கம சுற்றுலா விடுதியில் மூன்று வருடங்களாக தங்கியிருந்த 33 வயதான எகிப்திய சுற்றுலாப் பயணி  சுமார் ஒரு மாத காலமாக...

பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களுக்கு பின் கைது செயப்பட்டார்!

பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களுக்கு பின் கைது செயப்பட்டார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷாவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் கடந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹானையில்  இடம்பெற்ற கலவரத்தில் இராணுவ பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டிருந்தது....

5000 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறவுள்ளனர்: வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு….

5000 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறவுள்ளனர்: வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு….

இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 வீகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான...

இலங்கையில் இந்தியாவுக்கு போட்டியாக எரிபொருளின் விலையை குறைத்த சீனா …

இலங்கையில் இந்தியாவுக்கு போட்டியாக எரிபொருளின் விலையை குறைத்த சீனா …

சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது. சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை...

பேரூந்தில் கடத்தப்பட்ட “ஐஸ்” போதைப்பொருள் : நான்கு கோடி பெறுமதியான ‘ஐஸ்’சுடன் ஒருவர் கைது…

பேரூந்தில் கடத்தப்பட்ட “ஐஸ்” போதைப்பொருள் : நான்கு கோடி பெறுமதியான ‘ஐஸ்’சுடன் ஒருவர் கைது…

மன்னார், உயிலங்குளம் பகுதியில் 3.394 கி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த...

மன்னாரில் இரட்டை கொலை…துப்பாக்கிச்சூடு…பழிக்கு பழி…

மன்னாரில் இரட்டை கொலை…துப்பாக்கிச்சூடு…பழிக்கு பழி…

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (24.08.2023) அன்று காலை நடைபெற்றுள்ளது. இது  குறித்து...

Page 26 of 32 1 25 26 27 32
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை