இலங்கை

முகவர் மூலம் வெளிநாடு செல்லும் உங்களுக்காக

யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு. ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாதவர்கள் கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான...

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படுமா?

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஶ்ரீலங்கன் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி...

சாத்தான் வேதம் ஓதுது : யுத்தம் தீர்வாகாது என்று பலஸ்தீன தூதருக்கு வலியுறுத்திய  மகிந்த …

சாத்தான் வேதம் ஓதுது : யுத்தம் தீர்வாகாது என்று பலஸ்தீன தூதருக்கு வலியுறுத்திய மகிந்த …

2006 தொடக்கம்  2009 வரைக்கும் தமிழ் மக்கள் மீது மிகபெரிய இனப்படுகொலை போரை கட்டவிழ்த்து விட்டு பல லட்சம் தமிழ் மக்கள் சாவுக்கு காரணமாக மகிந்த பாலஸ்தீன...

சட்டவிரோதமாக பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் பலாரஸில் உயிரிழப்பு!

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து மேற்குலக ஐரோப்பிய...

மன்னாரில்  17 வயது  சிறுமி  கூட்டுப்பாலியல் வல்லுறவு:இளைஞர்கள் கைது…

மன்னாரில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வல்லுறவு:இளைஞர்கள் கைது…

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட...

அம்பாறையில் ஆயுதங்கள் மீட்பு; தொடர் விசாரனை..

அம்பாறையில் ஆயுதங்கள் மீட்பு; தொடர் விசாரனை..

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில் காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் வியாழக்கிழமை (12) குறித்த கிணற்றை துப்பரவு...

நாமல் ஜனாதிபதி-மகிந்த விருப்பம்

நாமல் ராஜபக்சவுக்கு மக்களின் விருப்பமும் கட்சியின் விருப்பமும் இருப்பதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறி லங்கா பொதுஜன...

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு முகவர்கள் மோசடி அதிகரித்துள்ளது….

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு முகவர்கள் மோசடி அதிகரித்துள்ளது….

யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி...

யாழ்ப்பணத்தில் கைக்குண்டுடன் ஒருவர் பொலிசாரால் கைது…

யாழ்ப்பணத்தில் கைக்குண்டுடன் ஒருவர் பொலிசாரால் கைது…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட...

எத்தகைய அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்களுடைய போராட்டம் தொடரும்-சுகாஷ்

மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட 990க்கும் அதிகமான பண்ணையாளர்கள் மீளவும் பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழி வகுக்க வேண்டும் என தமிழ் தேசிய...

Page 27 of 36 1 26 27 28 36
  • Trending
  • Comments
  • Latest