இலங்கை

இலங்கையை தூக்கி நிறுத்தும் புலம்பெயர்ந்தவர்கள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

விமானங்கள் தொடர் தாமதம்: சுற்றுலா வருவாய் இன்னும் குறைவதற்கு வாய்ப்பு….

விமானங்கள் தொடர் தாமதம்: சுற்றுலா வருவாய் இன்னும் குறைவதற்கு வாய்ப்பு….

விமானப் பயணங்களை தாமதப்படுத்தி, மீண்டெழும் சுற்றுலாப் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்த்துவதற்கு திட்டமிட்ட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய...

அந்தரங்க விடயங்களை நேரலையில் காணொளிகளாக  வெளியிட்டவர்கள் கைது!

அந்தரங்க விடயங்களை நேரலையில் காணொளிகளாக வெளியிட்டவர்கள் கைது!

  பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான பெண்ணொருவர்தனது அந்தரங்க விடயங்களை தடைசெய்யப்பட்ட இணையதளம் ஒன்றில் காணொளிகளாக பகிர்ந்த குற்றச்சாட்டில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின்...

அஜித் நிவார்ட் கப்ரால், லலித் வீரதுங்க  இருவருக்கும் வழக்கு தள்ளுபடி!

அஜித் நிவார்ட் கப்ரால், லலித் வீரதுங்க இருவருக்கும் வழக்கு தள்ளுபடி!

  கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜைக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பொது நிதியாக வழங்கி, குற்றச் செயலில் ஈடுபட்டதாக தினியாவல...

நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் 26  இலட்சம் ரூபாய்.!

நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் 26 இலட்சம் ரூபாய்.!

தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில் சுமார் 26,82,246.57இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரியதாக கடந்த...

மட்டக்களப்பில் 10 பவுண் நகைகள் கொள்ளை ; சந்தேக நபர் தப்பியோட்டம்.

மட்டக்களப்பில் 10 பவுண் நகைகள் கொள்ளை ; சந்தேக நபர் தப்பியோட்டம்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள்  தனிமையில் இருந்த 67 வயதான வயோதிபப் பெண்ணின் வீடடினுள் இன்று காலை 7.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில்...

புத்தளத்தில் நான்கு டன் கடத்தல் புகையிலை  கைப்பற்றப்பட்டது

புத்தளத்தில் நான்கு டன் கடத்தல் புகையிலை கைப்பற்றப்பட்டது

புத்தளத்தின் கற்பிட்டி – வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ பிரதேசங்களில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 4,098 கிலோ 500 கிராம் பீடி இலைகளுடன்,...

இலங்கையில் 9 மாதங்களில் 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : 46 பேர் பலி …

இலங்கையில் 9 மாதங்களில் 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : 46 பேர் பலி …

இவ்வருடத்தின் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட 46 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டுக்குள்...

2023/2024ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டனர். பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக ஸ்ரீ ரணசிங்க (லங்காதீப) தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,செயலாளராக மொஹான்லால்...

இலங்கையில் பல மில்லியன்  டொலர்கள்  முதலீடுசெய்துள்ள அமெரிக்கா  .!

இலங்கையில் பல மில்லியன் டொலர்கள் முதலீடுசெய்துள்ள அமெரிக்கா .!

  1956 ஆம் ஆண்டு முதல் உதவியாக 2 பில்லியன் டொலர்களுக்கும் (கிட்டத்தட்ட ரூ.720 பில்லியன்) அதிகமான தொகையினை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கையின் அபிவிருத்தியினை அதிகரிப்பதற்காக...

Page 28 of 36 1 27 28 29 36
  • Trending
  • Comments
  • Latest