இலங்கை

தமிழர்களுக்கு அடிப்படை பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை – அத்துரலியே ரத்ன தேரர்

தமிழர்களுக்கு அடிப்படை பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை – அத்துரலியே ரத்ன தேரர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. தேவையற்ற விடயங்களுக்கு...

இலங்கைக்கான “புதியதோர் தொலைநோக்குப் பார்வை” வெளியீடு!

இலங்கைக்கான “புதியதோர் தொலைநோக்குப் பார்வை” வெளியீடு!

“புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” என்னும் பெயரிலான வெளியுறவு அணுகுமுறை வெளியிடு நிகழ்வு  19/09/2023.நேற்று பெக்டம் சிந்தனைக் கொத்து நிறுவனத்தினால் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்றது....

இலங்கையின் மொத்த கடன் தொகை 27 டிரில்லியன் ரூபாவாகும்.

இலங்கையின் மொத்த கடன் தொகை 27 டிரில்லியன் ரூபாவாகும்.

அரசாங்கத்தின் கணக்குகளில் கடன் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தபோதும் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதும் அந்த குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்க கணக்குக் குழுவில் அது தொடர்பில் தெரிவித்துள்ள...

தியாக தீபம் நினைவேந்தல் கொழும்பில் நடத்த நீதிமன்றம் தடை….

தியாக தீபம் நினைவேந்தல் கொழும்பில் நடத்த நீதிமன்றம் தடை….

கொழும்பின் சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (19) நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00...

சிங்கள இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா -சீமான் ஆவேசம்

தமிழீழ ஈழவிடுதலையின் ஆயுதப் போராட்டத்தின் அறத்தினையும், அவசியத்தினையும் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய ஈழவிடுதலைப்போராளி திலீபனின் ஈகத்தினைக்கூட நினைவுகூரக்கூடாது என்று விடுதலை போர் மௌனிக்கப்பட்ட...

இன்று ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ பயணம்.

இன்று ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ பயணம்.

G77 குழு + சீனா அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க  கியூபாவிற்கு  உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் ஐக்கிய...

சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு – சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு.

சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு – சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு.

இலங்கையில். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை  பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே...

கிளிநொச்சியில் இளம் வயது  மாணவியைக் காணவில்லை!

கிளிநொச்சியில் இளம் வயது மாணவியைக் காணவில்லை!

கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி (19 வயது) என்பவர் கடந்த  05/08/2023 இல்...

மலையக அரசியல் வாதிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

மலையக அரசியல் வாதிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திஅமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து  வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே...

திருகோணமலை மீனவர்கள் வீதியின் குறுக்கே படகுகளை வைத்து மறியல் போராட்டம்.

திருகோணமலை மீனவர்கள் வீதியின் குறுக்கே படகுகளை வைத்து மறியல் போராட்டம்.

திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் சிறிமாபுர மீனவ குழு ஒன்று...

Page 29 of 36 1 28 29 30 36
  • Trending
  • Comments
  • Latest