ஈழத்தமிழர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உயிரிழப்பு!

ஈழத்தமிழர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உயிரிழப்பு!

தமிழ்நாடு, மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்தியராஜ் (34). இவர் வர்ணம் பூசும் தொழிலைச் செய்து வருகின்றார். இவருக்கு சுகன்யா...

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?

கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படு...

இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானம் – இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை உடனடியாக வழங்க முடிவு ..

இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானம் – இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை உடனடியாக வழங்க முடிவு ..

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு ..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு ..

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

கடல் ஆமைகள் கடத்தல் – இரண்டு தமிழர்கள் கைதுக்கு பின்னர் சிறையில் அடைப்பு…

கடல் ஆமைகள் கடத்தல் – இரண்டு தமிழர்கள் கைதுக்கு பின்னர் சிறையில் அடைப்பு…

இளவாலை கீரிமலை கடற்பரப்பில்  பிடிக்கப்பட்ட கடல்  ஆமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற போது  இரண்டு தமிழர்கள்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான...

வவுனியாவில்  துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்பு ..

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்பு ..

வவுனியாவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து போலீசார் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி...

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார் ரணில்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார் ரணில்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் வகையில், கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/ 3...

150,000 தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டநாட்கள் …

150,000 தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டநாட்கள் …

  என்றும் மறக்க முடியாத நாள் ஜூலை 23, இன்று, புனிதமான கறுப்பு ஜூலையின் 40ஆம் ஆண்டின் நிறைவை நினைவு கூர்ந்து  கொண்டிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்...

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில்அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு…

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில்அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது…

இன்று ஞாயிற்றுக்கிழமை (23-07-2023) காலை 10.30 மணியளவில் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால்   மீட்கப்பட்டுள்ளது....

சீனாவால் இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கடற்கரை..

சீனாவால் இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கடற்கரை..

சீனாவால் இலங்கையில்உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கடற்கரை. இலங்கையில்முதல் செயற்கை கடலை 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சீனா   இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருக்கும் கடல் பகுதியை...

Page 29 of 32 1 28 29 30 32
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை