வவுனியாவில்  துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்பு ..

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்பு ..

வவுனியாவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து போலீசார் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி...

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார் ரணில்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார் ரணில்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் வகையில், கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/ 3...

150,000 தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டநாட்கள் …

150,000 தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டநாட்கள் …

  என்றும் மறக்க முடியாத நாள் ஜூலை 23, இன்று, புனிதமான கறுப்பு ஜூலையின் 40ஆம் ஆண்டின் நிறைவை நினைவு கூர்ந்து  கொண்டிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்...

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில்அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு…

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில்அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது…

இன்று ஞாயிற்றுக்கிழமை (23-07-2023) காலை 10.30 மணியளவில் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால்   மீட்கப்பட்டுள்ளது....

சீனாவால் இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கடற்கரை..

சீனாவால் இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கடற்கரை..

சீனாவால் இலங்கையில்உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கடற்கரை. இலங்கையில்முதல் செயற்கை கடலை 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சீனா   இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருக்கும் கடல் பகுதியை...

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில்அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு…

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில்அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு…

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23-07-2023) காலை 10.30 மணியளவில் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின்...

இலங்கையில் தரமற்ற அஸ்பிரின் மருத்துகள் கண்டுபிடிப்பு.. பயன்பாட்டிற்கும் தடை ..

இலங்கையில் தரமற்ற அஸ்பிரின் மருத்துகள் கண்டுபிடிப்பு.. பயன்பாட்டிற்கும் தடை ..

  தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மருத்துவ வழங்கல்...

இலங்கை இராணுவத்தின் அவல நிலை : கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்று அகப்பட்ட கோப்ரல்…

இலங்கை இராணுவத்தின் அவல நிலை : கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்று அகப்பட்ட கோப்ரல்…

இலங்கையில் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவ கோப்ரல்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளை...

தங்கச்சங்கிலிக்காக குடும்பிப்பிடி சண்டை:தங்கையின் தலைமுடியை கத்தரித்த கனடா அக்கா …

தங்கச்சங்கிலிக்காக குடும்பிப்பிடி சண்டை:தங்கையின் தலைமுடியை கத்தரித்த கனடா அக்கா …

தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்த சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (21.07.2023 )  அன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.  தனது...

முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் சுட்டுக்கொலை ..

முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் சுட்டுக்கொலை ..

பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து  சுட்டுக் கொன்றதாக  சந்தேகநபர் ஒருவரை   சனிக்கிழமை...

Page 33 of 35 1 32 33 34 35
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை