வவுனியாவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து போலீசார் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி...
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் வகையில், கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/ 3...
என்றும் மறக்க முடியாத நாள் ஜூலை 23, இன்று, புனிதமான கறுப்பு ஜூலையின் 40ஆம் ஆண்டின் நிறைவை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்...
இன்று ஞாயிற்றுக்கிழமை (23-07-2023) காலை 10.30 மணியளவில் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது....
சீனாவால் இலங்கையில்உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கடற்கரை. இலங்கையில்முதல் செயற்கை கடலை 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சீனா இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருக்கும் கடல் பகுதியை...
நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23-07-2023) காலை 10.30 மணியளவில் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின்...
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மருத்துவ வழங்கல்...
இலங்கையில் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவ கோப்ரல்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளை...
தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்த சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (21.07.2023 ) அன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தனது...
பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சுட்டுக் கொன்றதாக சந்தேகநபர் ஒருவரை சனிக்கிழமை...