Latest Post

தயாசிறி, கஜேந்திரகுமார் சபாநாயகரிடம் ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்க கோரிக்கை.!

தயாசிறி, கஜேந்திரகுமார் சபாநாயகரிடம் ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்க கோரிக்கை.!

பாராளுமன்றத்தில்இன்று திங்கட்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவுக்கு வாகன விபத்தொன்று காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும்  சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ்...

சீன ஜனாதிபதியின் விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.!

சீன ஜனாதிபதியின் விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.!

நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிகின்உள்ளிட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று(20) சந்திக்கவுள்ளனர். இதன்போது பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு...

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 19 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற    இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக ...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்-சுமந்திரன்.!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்-சுமந்திரன்.!

திங்கட்கிழமை இன்று(20) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும்...

விடுதலைப்புலிகள் சின்னங்கள் கார்த்திகைப்பூ மாவீரர்நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தக்கூடாது.!

விடுதலைப்புலிகள் சின்னங்கள் கார்த்திகைப்பூ மாவீரர்நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தக்கூடாது.!

கார்த்திகை பூ விடுதலைப்புலிகளின்  அடையாளங்களான சின்னங்கள்,  எவற்றையும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நகுலன்...

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு…  நீர் வழங்கல் துறை நடவடிக்கைகளுக்கு.! 

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு… நீர் வழங்கல் துறை நடவடிக்கைகளுக்கு.! 

இலங்கை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில்   ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில்   மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பு...

எம்பி ரஞ்சித் பண்டார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன்.!

எம்பி ரஞ்சித் பண்டார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன்.!

இன்று திங்கட்கிழமை (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார  எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை முற்றாக...

பாலித குணரத்ன மகிபால சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பதவியேற்றார்.!

பாலித குணரத்ன மகிபால சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பதவியேற்றார்.!

இன்று திங்கட்கிழமை (20) காலை 07 மணியளவில் புதிய செயலாளராகப்விசேட வைத்திய நிபுணர் பாலித குணரத்ன மகிபால சுகாதார அமைச்சில் பதவியேற்றுக்கொண்டார். சமுதாய மருத்துவ இளங்கலைப் பட்டம்,...

இலங்கையில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட 5000 குற்றச்செயல்கள்.!

இலங்கையில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட 5000 குற்றச்செயல்கள்.!

இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் கைத்தொலைபேசிகளின் பாவனையே வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை  மா...

3 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளது.!

3 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளது.!

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம்...

Page 44 of 96 1 43 44 45 96

Recommended