Latest Post

யாழ்ப்பணத்தில் குடிநீர் தட்டுப்பாடு : ஒரு குடம் குடி நீருக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவலம் …

யாழ்ப்பணத்தில் குடிநீர் தட்டுப்பாடு : ஒரு குடம் குடி நீருக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவலம் …

கடும் வறட்சி காரணமாக சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஆறு மாகாணங்களில் 51641 குடும்பங்களைச் சேர்ந்த 171781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...

விறகு சேகரிக்க சென்ற சிறுவன் குளவி  கொட்டியதில் உயிரிழந்தார்…

விறகு சேகரிக்க சென்ற சிறுவன் குளவி கொட்டியதில் உயிரிழந்தார்…

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் நேற்று (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிவிக் கொட்டியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா பம்பரகலை...

மூத்த தளபதி புலேந்தி அம்மானின் தாயார் இன்று இயற்கை எய்தினார்.

மூத்த தளபதி புலேந்தி அம்மானின் தாயார் இன்று இயற்கை எய்தினார்.

திருமதி சுந்தராம்பாள் குணநாயகம் பிறப்பு - 10.09.1942 இறப்பு -20.08.2023 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்  மூத்த உறுப்பினரும் திருகோணமலை மாவட்டத்தின்  முன்னாள் தளபதியுமான புலேந்தி அம்மானின் தாயார்...

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா.?? – சிறப்பு கட்டுரை

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா.?? – சிறப்பு கட்டுரை

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா.?? தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின்...

1948: இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை சிங்கள பாராளுமன்றத்தால் பறிக்கப்பட்ட நாள் இன்று …

1948: இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை சிங்கள பாராளுமன்றத்தால் பறிக்கப்பட்ட நாள் இன்று …

636 – அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 1000 – ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது. 1866...

பொலிசாரின் வாகனம் மோதி கோர விபத்து- மனைவி கண்ணெதிரே கணவன் பலி: மனைவி கவலைக்கிடம் …

பொலிசாரின் வாகனம் மோதி கோர விபத்து- மனைவி கண்ணெதிரே கணவன் பலி: மனைவி கவலைக்கிடம் …

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும் பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக...

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது. விகாரை கட்டப்பட வேண்டிய...

23 ஆண்டுகளுக்கு முன்பு  காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

  23ஆண்டுகளின் பின் அமெரிக்க அருங்காட்சியகத்தில் தமிழக  முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்...

மது போதையில் பாடசாலை வந்த மாணவி: இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்.

மது போதையில் பாடசாலை வந்த மாணவி: இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்.

கெக்கிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று (17) மது அருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது...

Page 77 of 96 1 76 77 78 96

Recommended