இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?
சட்டவிரோதமாக குடியேறிய 104இந்தியர்கள் இந்தியாவுக்கு அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில்...
சட்டவிரோதமாக குடியேறிய 104இந்தியர்கள் இந்தியாவுக்கு அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ...
இன்று (வெள்ளிக்கிழமை)இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
பழமை வாய்ந்த கோவை பட்டீசுவரன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடக்குமென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்து அறிவிக்க வேண்டும். வ.கௌதமன் தமிழ் நாட்டிலுள்ள தலைசிறந்த திருக்கோவில்களில்...
தையிட்டி விவகாரத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கஜேந்திரகுமார் MPக்கு பக்கபலமாக இருந்திருக்கவேண்டும் - காணி உரிமையாளர் சுகுமாரி சாருஜன்! ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி...
30 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டிருந்த தம்புள்ள நகரிலிருந்து பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக பௌத்த பிக்குகள் முறைப்பாடுகள்...
வீரப்படை ஆண்ட வீராவெற்றிக்குப் பிறந்த தீராமக்களுக்காக வாழ்ந்தாயேமாவீரா சோழர் வழி வந்த சூராசூழ்ச்சி அழிக்கின்ற மாறாமக்களை மறந்து மறைந்தாயேமாவீரா -"கவிப்பேரரசு" வைரமுத்து மண்ணையும் மானத்தையும் காத்தஎங்கள் மாவீரனே!மனிதராக...
வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போது ஒருங்கிணைப்பு குழுவு விடயதானங்களில் தையிட்டி விகாரை...
தமிழர்களின் வீரம், ஈரம்,அறம் சுமந்த ஒருமாவீரனின் பெருவரலாறு"படையாண்ட மாவீரா" மானத்தையும் எம் மண்ணின் மாண்பையும் காக்க சமரசமற்று "சமர்க்களம்" கண்ட பேரதிர்வான இப்படைப்பின் முன்னோட்டம் பிப்ரவரி (01.02.2025)...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் யாழ் விஜயத்தின் போது போராட்டமொன்றை நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அண்மையில்...