இலங்கை கடற்படைக்கும், கொழும்பு -10 அசோக வித்தியாலயத்திற்கும் குத்தகை அடிப்படையில் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பத்தரமுல்ல வோடர்ஸ் எட்ஜ் வளாகத்தில் 2 றூட் 30.89 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை இலங்கை கடற்படையின் படகோட்டுதல் மற்றும் உயிர்க்காப்பு பயிற்சி முகாமொன்றை அமைப்பதற்காக இலங்கை கடற்படைக்கும், 4 ஏக்கர் 2 றூட் 1.60 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை கொழும்பு -10 அசோக வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்துவதற்கும் காணி ஆணையாளர் நாயகம் மூலம் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை
வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை பற்றி நேற்று பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள். 2016ம் ஆண்டிற்கு பின்னர் மருந்து...
மேலும்...