இலங்கை தெற்குஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இரண்டு படகுகளிலும் காணப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை
வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை பற்றி நேற்று பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள். 2016ம் ஆண்டிற்கு பின்னர் மருந்து...
மேலும்...