Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மருத்துவம்

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

Stills by Stills
24/05/2024
in மருத்துவம்
0
கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!
0
SHARES
21
VIEWS
ShareTweetShareShareShareShare

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள்.

பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல் பூக்கள் என்றால் அது வாழைப்பூ தான். இதில் ஒலியோரெசின் ( oleoresin) உள்ளது. இது அதிக உதிரபோக்கை கட்டுப்படுத்தும். இந்த வாழைப்பூ பார்க்கவே கருப்பை வடிவில் தான் இருக்கும்.கருப்பை நமது இடுப்பெலும்பில் சரியான இடத்தில் தங்கி இருக்க வேண்டும். அதை தாங்கி பிடிக்கும் அளவுக்கு கருப்பை சுற்றி இருக்கும் அமைப்புகளும் வலுவாக இருக்க வேண்டும். இந்த வலுவை வாழைப்பூவில் இருக்கும் துவர்ப்பு கொடுக்கும். இது கருப்பை சுவர்களையும் சுற்றியிருக்கும் விஷயங்களையும் வலுவாக வைக்கிறது.

குங்குமப்பூ இதழ்கள்.

இது பொதுவாக கர்ப்பகாலத்தில் மட்டுமே எடுக்க கூடியது என்று நினைத்திருக்கிறோம். ஆனால் இது அப்படி கிடையாது. எல்லா பெண்களுக்கும் இது மிகவும் நல்லது. தொடர்ந்து எடுக்க கூடாது. நோய் பாதிப்பு இருக்கும் போது எடுக்கலாம். அதாவது மாதவிடாய்க்கு முன்பு கோபம், எரிச்சல், மூட்ஸ்விங் இருக்கும் போது இந்த குங்குமப்பூவை எடுக்கலாம். மாதவிடாய் நேரத்தில் அதிக வலி இருப்பவர்களும் குங்குமப்பூவை எடுக்கலாம். இதற்கு பாலில் குங்குமப்பூ இழைகள் இரண்டை கலந்து குடிக்கலாம். இதனால் மன அழுத்தம் நீங்கி வலி உணர்வை குறைக்கலாம். இதை கண்டிப்பாக உணர முடியும்.

ரோஜாப்பூ இதழ்கள்,

ரோஜா இதழ்கள் அதாவது பன்னீர் ரோஜா நாட்டு ரோஜா என்றும் சொல்வதுண்டு. இதை தேநீராக்கி குடிக்கலாம். நீரில் சேர்த்து குடிக்கலாம். இந்த பொடியை கலந்து குடிக்கலாம். இதழ்களை அப்படியே மென்று சாப்பிடலாம். இதை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.இது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். கால்சியம் உண்டு. துத்தநாகமும் உண்டு என்பதால் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும். வலியை கட்டுப்படுத்தும். கர்ப்பப்பை ஹார்மோன்களை சமநிலைப்படுத்தகூடிய தன்மை இதற்கு உண்டு.

செம்பருத்திப்பூ இதழ்கள்
இது இதயம், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயனளிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் இது மாதவிடாய் உதிரபோக்கு வராதவர்களுக்கு சிறந்த பலனளிக்கும். மாதவிடாய் உதிரம் வராதவர்கள் செம்பருத்தி இதழை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். செம்பருத்தி இதழ்கள் உலர்ந்து இருந்தாலும் 4 அல்லது 5 இலைகளை நீர்ல் சேர்த்து ஊறவைத்து பிறகு கொதிக்க விட்டு குடிக்கலாம். செம்பருத்தி பூ கிடைக்காதவர்கள் பொடியை வாங்கி வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இது கர்ப்பப்பை ஹார்மோன் பிரச்சனையை சரி செய்யும். உதிரபோக்கை கட்டுப்படுத்தவும் செய்யும்.

செந்தாமரைப்பூ இதழ்கள்

ரோஸ் நிற தாமரை இதழ்கள் மிக முக்கியமானது குறிப்பாக அதிக உதிரபோக்கு கொண்டிருப்பவர்களுக்கு இது சிறப்பாக பலனளிக்கும். இந்த இதழ்களை பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் நீர் விட்டு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தாலே போதும். இது உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். உதிரபோக்கு அதிகமாக போகும் போது ஹீமோகுளோபின் அளவு சட்டென்று குறைந்து போக வாய்ப்புண்டு. அதை ஈடு செய்யும். மூன்றாவது சீரான மாதவிடாய் காலத்தை உண்டு செய்யும். தலைசுற்றல், பசியின்மை, மூட் ஸ்விங், கோபம் போன்ற அறிகுறிகளை கொண்டிருந்தால் இது நல்ல மருந்தாக இருக்கும்.

மேற்கண்ட இந்த ஐந்து பூக்களையும் அவ்வபோது எடுத்து வந்தாலே கருப்பை ஆரோக்கியம் காக்கலாம்.

Tags: வாழைப்பூகுங்குமப்பூரோஜா பூசெம்பருத்தி பூசெந்தாமரை பூ
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

அடுத்த செய்தி

கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணி, தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

மேலும்...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

மேலும்...

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!
by Stills
24/05/2024
0

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது. வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் .. நவீன...

மேலும்...

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!
by Stills
22/09/2023
0

2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள...

மேலும்...

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!
by Stills
22/09/2023
0

பார்வைத்திறன் சரியாகஇல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும்.கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று...

மேலும்...

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?
by Stills
22/09/2023
0

இரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது...

மேலும்...
அடுத்த செய்தி
கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணி, தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!

கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணி, தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

16/06/2025
ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

14/06/2025
பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

14/06/2025
”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

14/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.