Tag: தமிழர்

சட்டவிரோதமாக பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் பலாரஸில் உயிரிழப்பு!

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து மேற்குலக ஐரோப்பிய ...

மேலும்...

யாழ்ப்பணத்தில் கைக்குண்டுடன் ஒருவர் பொலிசாரால் கைது…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட ...

மேலும்...

முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் 2009 ல் நிகழ்த்தப்பட்டுள்ளது…

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இன அழிப்பு நடவடிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் தற்பொழுது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்குள் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள், முழுக்க ...

மேலும்...

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

"13 ஆண்டுகளாக அப்பா எப்போது வருவார் என்று என் பிள்ளைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" "எனது கணவரின் மரணச் சான்றிதழை வாங்கிப் போகச் சொல்கிறார்கள். அது எனக்குத் தேவையில்லை" ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை