Tag: நான்கு

யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது!

திங்கட்கிழமை நேற்று (02) பிற்பகல் திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குகிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பூநகர் உட்பட்டபிரதேசத்தில் 02  யானை ...

மேலும்...

 ஈரான் இராணுவ அதிகாரிகள் நான்குபேர் பலி – இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

சிரிய தலைநகரில் இடம்பெற்ற விமானதாக்குதல் தாக்குதலொன்றில் ஈரானின் நான்கு சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. சிரிய தலைநகருக்கு ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை