Tag: முல்லைத்தீவு

ஆசிரியர் கைது ஓரின பாலியல் துஷ்பிரயோகம்.!

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்...

விசுவமடு பகுதியில் நூதன முறையில் கொள்ளையர்கள் கைவரிசை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வெசும கொடுப்பன 80,000 ஆயிரம் ரூபா உங்களது ...

மேலும்...

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை  இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று ...

மேலும்...

2006-இலங்கை விமானப்படை அட்டூழியம் – செஞ்சோலை 61 மாணவிகள் படுகொலை நினைவு நாள் …

1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது. 1900 -ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் ...

மேலும்...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அழுத்தத்தை நாம் வழங்குவோம் – எம்.ஏ.சுமந்திரன்

உண்மையைக் கண்டறிவதில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கை வகிக்கப்போகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆகையால்தான் முல்லைத்தீவு, கொக்குத் தொடுவார் ...

மேலும்...

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

"13 ஆண்டுகளாக அப்பா எப்போது வருவார் என்று என் பிள்ளைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" "எனது கணவரின் மரணச் சான்றிதழை வாங்கிப் போகச் சொல்கிறார்கள். அது எனக்குத் தேவையில்லை" ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை