Tag: இலங்கை

இலங்கை வந்த சீனப்பெண் நாடுகடத்தப்பட்டார்!

நேற்று வியாழக்கிழமை (26)  இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது53 வயதான சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்  நாடு கடத்தப்பட்டுள்ளார். திருடப்பட்ட ...

மேலும்...

இன்று ஊர்காவற்றுறை நீதவான் இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மூன்று படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் இம்மாதம் 14 ...

மேலும்...

விற்பனை செய்யப்படும் தொலைத் தொடர்ப்பு நிறுவனம்

சிறிலங்கா தொலைத் தொடர்பு நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சொத்து எண்ணிக்கை கணக்கிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ...

மேலும்...

முகவர் மூலம் வெளிநாடு செல்லும் உங்களுக்காக

யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு. ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாதவர்கள் கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான ...

மேலும்...

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படுமா?

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஶ்ரீலங்கன் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி ...

மேலும்...

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய மதிப்பில் 4.48 கோடி தங்கம்…

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய மதிப்பில் 4.48 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை இந்திய மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர், திருச்சியில் பறிமுதல் செய்துள்ளனர். ...

மேலும்...

அம்பாறையில் ஆயுதங்கள் மீட்பு; தொடர் விசாரனை..

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில் காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் வியாழக்கிழமை (12) குறித்த கிணற்றை துப்பரவு ...

மேலும்...

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது …..

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் ...

மேலும்...

நாமல் ஜனாதிபதி-மகிந்த விருப்பம்

நாமல் ராஜபக்சவுக்கு மக்களின் விருப்பமும் கட்சியின் விருப்பமும் இருப்பதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறி லங்கா பொதுஜன ...

மேலும்...

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு முகவர்கள் மோசடி அதிகரித்துள்ளது….

யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி ...

மேலும்...
Page 3 of 7 1 2 3 4 7
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை