இலங்கை மத்திய வங்கியின் அதிகாரத்தை பாராளுமன்றத்தை தவிர்த்து பிற தரப்பினரால் கேள்விக்குள்ளாக்க முடியாது. என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொருளாதார பாதிப்பு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.
சீன பயணம் நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி.!
17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சீனா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வபயணம்த்தை வெற்றிகரமாக நிறைவு செய்து...
மேலும்...