இலங்கை மத்திய வங்கியின் அதிகாரத்தை பாராளுமன்றத்தை தவிர்த்து பிற தரப்பினரால் கேள்விக்குள்ளாக்க முடியாது. என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொருளாதார பாதிப்பு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.
தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்.!
இன்று(11) செவ்வாய்க்கிழமை அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை...
மேலும்...