Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு தொழில்நுட்பம்

நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்தது சந்திரயான் – 3 விண்கலம்..!

Stills by Stills
14/07/2023
in தொழில்நுட்பம்
0
நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்தது சந்திரயான் – 3 விண்கலம்..!
0
SHARES
1
VIEWS
ShareTweetShareShareShareShare

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் – 3 விண்கலம் நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்தது.

விண்ணில் பாய்ந்தது சந்திராயன் – 3

‘சந்திரயான் 3’ விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.

பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 1/2 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்டவுன் முடிந்தவுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, இன்று மதியம் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ஆகஸ்ட் 23 அல்லது ஆகஸ்ட் 24 ஆம் தேதி தரையிறங்கும்

 

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

விண்ணை நோக்கி செல்லும் சந்திரயான் 3 விண்கலம் 16 நிமிடங்களில் புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் 23 அல்லது ஆகஸ்ட் 24 ஆம் தேதி தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிலவின் தென்துருவம் பற்றி ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நிலவின் பரப்பில் இருக்கும் வெப்பநிலை, மண்ணின் தன்மை பற்றி ஆராய்கிறது சந்திரயான் 3.

மின்னுாட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை குறித்தும் ஆய்வு செய்கிறது சந்திரயான் 3. லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றுடன் சந்திரயான் 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ShareTweetShareShareSendSend
முன் செய்தி

செந்தில் பாலாஜி கைது செல்லும்; காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் – மூன்றாவது நீதிபதி தீர்ப்பு!

அடுத்த செய்தி

வெளுத்து வாங்கும் விராட் கோலி – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சந்திரயான் 3 ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!

சந்திரயான் 3  ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!
by Stills
25/09/2023
0

சந்திரயான் 3 திட்டம் தனது அறிவியல் ஆய்வு முடிவுகளோடு திட்டமிட்டபடி 14 நாட்கள் சிறப்பாக செயல்பட்டு 100% வெற்றி பெற்ற நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி...

மேலும்...

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய ரூபாய் .1,59,900. 

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய  ரூபாய் .1,59,900. 
by Stills
13/09/2023
0

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் உட்பட சில டிஜிட்டல் கேட்ஜெட்களை Apple Wonderlust 2023 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்...

மேலும்...

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.
by Stills
28/08/2023
0

  விண்ணில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சரித்திர...

மேலும்...

மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.

மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.
by Stills
21/08/2023
0

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்வதெனில் பூமியிலிருந்து புறப்படுவதை விட, நிலவிலிருந்து போவதுதான் எளிது என விஞ்ஞானிக ள் கணித்திருக்கிறார்கள். நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தை...

மேலும்...

புதிய தொழில் முனைவோரின் நம்பிக்கை நாயகன் பியூஷ் பன்சல்: “0” விலிருந்து 35,550 கோடியாக வளர்ந்த லென்ஸ்கார்ட்.

புதிய தொழில் முனைவோரின் நம்பிக்கை நாயகன் பியூஷ் பன்சல்: “0” விலிருந்து 35,550 கோடியாக வளர்ந்த லென்ஸ்கார்ட்.
by Stills
26/07/2023
0

'உலக மக்கள்தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்' - இது உலக சுகாதார அமைப்பு 2019-ல் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல். உண்மைதான், இந்தியாவை...

மேலும்...

google map ஐ பின்னுக்கு தள்ளி பயன்பாட்டில் முதலிடம் பிடித்த இந்திய செயலியான Mappls..

google map ஐ பின்னுக்கு தள்ளி பயன்பாட்டில்  முதலிடம் பிடித்த இந்திய செயலியான Mappls..
by Stills
26/07/2023
0

"மேப் மை இந்தியா நிறுவனம்" தனது சுதேசி வரைபடங்கள் மற்றும் நேவிகேஷன் செயலி, மேப்பல்ஸ் மேம் மை இந்தியா செயலி , இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோரில் அனைத்து...

மேலும்...
அடுத்த செய்தி
வெளுத்து வாங்கும் விராட் கோலி – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை!

வெளுத்து வாங்கும் விராட் கோலி - டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.