Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு சினிமா

ஜெயிலர் திரைப்படம் இதுவரை இந்தியா முழுவதும் 477.6 கோடி ரூபாய் வசூல் !

Stills by Stills
22/08/2023
in சினிமா
0
ஜெயிலர் திரைப்படம் இதுவரை இந்தியா முழுவதும் 477.6 கோடி ரூபாய் வசூல் !
0
SHARES
4
VIEWS
ShareTweetShareShareShareShare

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இது ஜெயிலர் படத்தின் வசூலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. இதைத் தொடர்ந்து இப்படம், உலகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி வெளியானது. முதல் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் 10ஆம் நாள் தேசிய அளவில் ரூ.16.25 கோடி வசூலித்துள்ள ஜெயிலர், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடியைத் தாண்டியுள்ளதாக  திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்., இப்படம் இருப்பினும், ஒரு சாக்னிக் (Sacnilk) அறிக்கையின்படி ஜெயிலர், படம் இதுவரை 477.6 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது என்று கூறுகிறது.

முன்னதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா ஜெயிலர் ரூ.700 கோடி (வாழ்நாள் வசூல்) வசூலிக்கும் என்று கணித்துள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தற்போதைய வேகத்தைத் தொடர்ந்தால், ரூ.800 கோடியைத் தொட்டு, அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக மாற வாய்ப்புள்ளது.

இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ’ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில், இதர மொழி நடிகர் பட்டாளமும் நடித்திருப்பதால் கூடுதலாக வசூலையும் அள்ளி வருகிறது. மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கர்நாடக நடிகர் ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருப்பதால், தமிழ்நாட்டைத் தாண்டியும் இப்படம், பிற மாநிலங்களிலும் வசூலைக் குவித்து வருகிறது.

குறிப்பாக, பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்த ’ஜெயிலர்’, இரண்டாம் நாளில் ரூ.150 கோடி வசூலைக் கடந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயிலர் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது.ஜெயிலர்’ படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி கிளப்பில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேநேரத்தில், இந்தியாவில், முதல் வார இறுதியில் ரூ.120 – ரூ.150 கோடியைத் தாண்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்திய அளவில் ’ஜெயிலர்’ வெளியான முதல் நாளில் (வியாழன்) ரூ.48.35 கோடியும், இரண்டாம் நாளில் (வெள்ளி) ரூ.25.75 கோடியும், 3வது நாளில் (சனி) ரூ.33.75 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று 4வது நாள் மற்றும் விடுமுறை நாளான ஞாயிறுக்கிழமையில் ’ஜெயிலர்’ பட வசூல் இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அனைத்தையும் தாண்டி படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா வெளியான அனைத்து இடங்களிலும் நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளது. மக்கள் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ரஜினி சாருக்கு இந்த கதையின் மீதிருந்த நம்பிக்கை தான். படம் வெளியாவதற்கு மூன்று நாள் முன்பு அவருக்கு மட்டும் திரையிட்டுக் காட்டினோம். படம் பார்த்த அவரிடம் அது குறித்து கேட்டேன். படத்தின் கதையை கேட்ட போது உங்களது மனதில் காட்சிகள் வந்திருக்கும். அது போல் படம் வந்துள்ளதா என கேட்டேன். அதற்கு அவர், “நான் நினைத்ததை விட 10 மடங்கு அதிகமாக வந்துள்ளது. படம் நன்றாக வரும் என தெரியும். இந்த மாதிரி வரும் என நினைக்கவில்லை என்று கூறினார். எனக்கு இன்று இருக்கிற திருப்தி அன்றே வந்துவிட்டது.

நம்மை அதிகமானோர் சந்தேகத்துடன் பார்க்கும் போது படம் சரியாக நடக்குமா நடக்காதா என்ற யோசனை வரும். அனைத்திற்கும் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆள் நம்மை நம்பி, அவரது இமேஜ், நட்சத்திர அந்தஸ்து அனைத்தையும் வெளியில் வைத்து நாம் சொல்வதை மட்டும் கேட்டு இத்திரைப்படம் சரியாக வந்ததற்கு முக்கிய காரணம் அவர் தான்.நேரில் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல காத்திருக்கோம். விரைவில் வாருங்கள்” என்றார்.

Tags: ஜெயிலர் திரைப்படம்280 கோடி ரூபாய் வசூல்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.

அடுத்த செய்தி

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…
by Stills
04/12/2024
0

சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரமணமடைந்துள்ளார். பிரபல சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் பல...

மேலும்...

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!
by Stills
05/07/2024
0

நேஷனல் ஃபிலிம் அகாடமி சார்பில்  பத்தாவது சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் எனும் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கு...

மேலும்...

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!
by Stills
29/06/2024
0

இயக்குநர் பாலாவின் உதவியாளரான விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கொட்டேஷன் கேங்' எனும் திரைப்படம், ஹைப்பர் லிங்க் பாணியிலான கதையாக உருவாகி இருக்கிறது என...

மேலும்...

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
by தரணி
20/04/2024
0

ஸ்ரீகாந்தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய முட்டக்கண்ணி பாடல் எதிர்வரும் மேமாதம் முதலாம் திகதி மாலை 7.00 மணிக்கு வெளியாகவுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த பிரபல தாயகப்பாடகர்...

மேலும்...

லண்டன் திரையரங்குகளுக்கு வருகிறது டக் டிக் டோஸ் (Dak Dik Dos)

லண்டன் திரையரங்குகளுக்கு வருகிறது டக் டிக் டோஸ் (Dak Dik Dos)
by தரணி
21/03/2024
0

லண்டன் திரையரங்குகளுக்கு வருகிறது டக் டிக் டோஸ் (Dak Dik Dos) ராஜ் சிவராஜ் இயக்கத்தில் ஈழத்தின் கலைஞர்களின் ஒருங்கிணைந்த திரைப்படம் டக் டிக் டொஸ் லண்டன்...

மேலும்...

டக் டிக் டோஸ், எங்கட பெடியலும் என்ரை பெடியனும்.

டக் டிக் டோஸ், எங்கட பெடியலும்  என்ரை பெடியனும்.
by தரணி
16/03/2024
0

எங்கட பெடியலும் என்ரை பெடியனும். ஒரு படத்தை இயக்கினமாம், நடிச்சமாம், இசை அமைத்தமாம், வெளியிட்டமாம் எண்டு இல்லாது அதே ரீம் அப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வரைக்கும்...

மேலும்...
அடுத்த செய்தி
பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.