அபிராமி கவிதனின் சிறப்புக் கவிதை – “மெல்லப்பேசுதே நாட்காட்டி “
கடிகார முற்களுக்கு-முன் செல்லும் கால்களே பந்தயத்தில் உன்னுடன் நித்தம் நித்தம் போட்டியே ! உன்னைப் பார்த்த பின்புதான் நான் கண்ணுறங்கச் செல்வேன் உன்முகத்தில் விழிக்கவே-என்றன் கண்கள் உன்னைத்...






















