Stills

Stills

“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு  போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல்  அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

ஒக்டோபர் மாத இறுதியில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் சி யான் 6 இலங்கை துறைமுகத்திற்கு செல்லும்  என்ற தகவல் குறித்த தனது கடும் கரிசனையை இந்தியா வெளியிட்டுள்ளது....

லிபியாவில் அரசை கைப்பற்றும் நடவடிக்கை- கடுமையான மோதல்  : 27 பேர் உயிரிழப்பு..மோதல் தொடர்கின்றது …

லிபியாவில் அரசை கைப்பற்றும் நடவடிக்கை- கடுமையான மோதல் : 27 பேர் உயிரிழப்பு..மோதல் தொடர்கின்றது …

லிபிய தலைகர் திரிபோலியில் இரு முன்னணி ஆயுதக் குழுக்கள் இடையே (16) ஏற்பட்ட மோதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 106 பேர் காயமடைந்துள்ளனர். லிபிய முன்னாள்...

குருந்தூர் மலையில் ஆதிசிவன்ஐயனாரை சிறப்பிக்க சிறப்பு பொங்கல் விழா…

குருந்தூர் மலையில் ஆதிசிவன்ஐயனாரை சிறப்பிக்க சிறப்பு பொங்கல் விழா…

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பொங்கல் விழா ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல்...

தேர்தல் போட்டி – சக மாணவிகளுக்கு தண்ணீரில்  விஷம் கலந்து கொடுத்த மாணவி cctv யால் சிக்கினார்…

தேர்தல் போட்டி – சக மாணவிகளுக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்த மாணவி cctv யால் சிக்கினார்…

குளியாப்பிட்டி, நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் 06 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் விஷம் கலந்திருந்த நீரை அருந்தியதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார்...

வாகன இறக்குமதி தடை நீக்கம் : அதிக வரியுடன் கூடிய அனுமதியை வழங்கினார் ரணில்..

வாகன இறக்குமதி தடை நீக்கம் : அதிக வரியுடன் கூடிய அனுமதியை வழங்கினார் ரணில்..

பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் விசேட தேவைகளுக்கு அவசியமான லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ், இறக்குமதி தடை காலத்தில் இறக்குமதி...

உணவுகளுடன் எலி : அனுராதபுரம் ரயில்நிலையத்தில் சம்பவம் -உணவு பிரியர்கள் அதிர்ச்சி..

உணவுகளுடன் எலி : அனுராதபுரம் ரயில்நிலையத்தில் சம்பவம் -உணவு பிரியர்கள் அதிர்ச்சி..

அநுராதபுரம் ரயில் நிலையத்தில் காணப்படுகின்ற உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலுமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது...

கப்டன் திவாகினி-ஓயாத அலைகள் மூன்று போர்க்களத்தில் ஆகுதியானவள் …

கப்டன் திவாகினி-ஓயாத அலைகள் மூன்று போர்க்களத்தில் ஆகுதியானவள் …

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை...

தமிழீழக்கடலில் மோதும் காற்றில் கலந்து விட்ட லெப்.கேணல் டேவிட்: பொட்டம்மானின் உணர்வுப் பதிவு.

தமிழீழக்கடலில் மோதும் காற்றில் கலந்து விட்ட லெப்.கேணல் டேவிட்: பொட்டம்மானின் உணர்வுப் பதிவு.

  லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ் யாழ் மாவட்டம்.(வடமராட்சி) தமிழீழம் வீரப்பிறப்பு  : 29.01.1966 வீரச்சாவு       : 09.06.1991 விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு...

ஆளுநருடன் கடுமையான முறுகல் போக்கு : சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ..

ஆளுநருடன் கடுமையான முறுகல் போக்கு : சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ..

மழை காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் தமிழ்நாட்டின்...

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் .

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் .

தமிழ்தேசிய ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின்முக்கிய வழக்குகளில்  வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும்,...

Page 65 of 82 1 64 65 66 82
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை