இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி...
ஜனவரி 3-ம் தேதி முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர். அவரது உடல்...
இன்று ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெற்று நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. நேற்று...
தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குநருமான வ.கௌதமன் மல்லிகா கௌதமன் இணையரின் 25ஆம் ஆண்டு திருமண நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். இம்மகிழ்வான நிகழ்வை வ.கெளதமனின் மகனும்...
பேரன்பும் பெரும் பாசமும் கொண்ட எங்கள் ஐயா தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. தமிழ் இனத்தின் மீதும் தமிழீழ விடுதலையின் மீதும் பெரும்...
அன்போடு அழைக்கிறோம். அனைவரும் கலந்து கொள்ளுங்கள். "தமிழ்த் தேசியம்" என்கிற சொல்லை முதன்முதலாக தமிழர் மண்ணில் விதைத்த மாபெரும் "மக்கள் தலைவன்" முந்திரி காட்டில் பிறந்து வளர்ந்து...
அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகியுள்ளார். தான்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 13 உயிர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் 8 உயிர்களும் மெத்தனால் கலந்த கள்ள சாராயம் அருந்தி உயிர்விட்ட ஓராண்டிற்குள் தற்போது...
விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது. வ. கௌதமன் விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையின் போது, ரூ.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகளை பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர்...