தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் புத்த தர்மத்தை போதிக்க வேண்டிய...
குவைத்தில் இருந்து 28 இலங்கையர்கள் இன்று காலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள்...
நேற்று வியாழக்கிழமை (26) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது53 வயதான சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார். திருடப்பட்ட...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து வகையானகுருதிக்கும்தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும்குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால்...
சீனாவின் புவிஇயற்பியல் ஆராய்ச்சிக்கப்பல் சியான் ஆறு புதன்கிழமை முதல் இலங்கை துறைமுகத்தில் தரித்துநிற்கின்றது.சனிக்கிழமை வரை அந்த கப்பல் அங்கு தரித்து நிற்க்கும் என வெளிவிவகார அமைச்சினை மேற்கோள்காட்டி...
கொழும்பு புறக்கோட்டையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பரவிய தீ காணரமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
சிறிலங்கா தொலைத் தொடர்பு நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சொத்து எண்ணிக்கை கணக்கிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு...
சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களது அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்தார் நிமலராஜன் அவர்கள். "எங்கள்...
யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு. ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாதவர்கள் கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான...
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஶ்ரீலங்கன் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி...