சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றின் ஆசிரியர் நேற்று (23) நோர்வூட் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.இலங்கையில்...
அங்குருவத்தோட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாயையும் அவரது பதினொரு மாத பெண் குழந்தையையும் கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள்...
யாழ் - சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண்...
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பில் மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது காணி...
ஜேர்மனி நாட்டு வீரரை வீழ்த்தி முதலிடம் பிடித்த #தமிழீழத்தின் அடுத்த தலைமுறை தமிழன்.! "எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்" குத்து சண்டை தொடரும் புலம்பெயர் தமிழர்களின் வெற்றித்தடங்களில்...
கடும் வறட்சி காரணமாக சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஆறு மாகாணங்களில் 51641 குடும்பங்களைச் சேர்ந்த 171781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் நேற்று (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிவிக் கொட்டியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா பம்பரகலை...
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும் பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக...
கெக்கிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று (17) மது அருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது...
வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற, வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியின் போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தைச்...