நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23-07-2023) காலை 10.30 மணியளவில் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின்...
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மருத்துவ வழங்கல்...
இலங்கையில் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவ கோப்ரல்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளை...
தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்த சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (21.07.2023 ) அன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தனது...
பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சுட்டுக் கொன்றதாக சந்தேகநபர் ஒருவரை சனிக்கிழமை...
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் உயிரிழப்பு ... இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தில்...
13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவும் மாகாணசபை தேர்தலை நடத்தவும் ரணிலுக்கு வலியுறித்திய பிரதமருக்கு நன்றி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் உள்ள கலாசார பாரம்பரியத்தை புதுப்பித்த பிரதமர்...
இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்தான பிரச்சனைகளை...
யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தாவடி...
மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வீ.இராதாகிருஷ்ணன் சபையில் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த விவாதத்திற்கு...