கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – சம்பந்தர் சந்திப்பு .

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – சம்பந்தர் சந்திப்பு .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் உடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (08) மரியாதை நிமிர்த்தம் சந்தித்திருந்தார். இதன் போது...

வவுனியாவில் வாள்வெட்டு குழு அடாவடி :  குழு புலனாய்வாளர்கள் மீதும் தாக்குதல்;

வவுனியாவில் வாள்வெட்டு குழு அடாவடி : குழு புலனாய்வாளர்கள் மீதும் தாக்குதல்;

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது....

54 வயதுடைய ஒருவர் கிராமத்தவர்களால் அடித்துக்கொலை-யால் சங்குவேலியில் சம்பவம் …

54 வயதுடைய ஒருவர் கிராமத்தவர்களால் அடித்துக்கொலை-யால் சங்குவேலியில் சம்பவம் …

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கிராமத்தவர்களால் கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியை சேர்ந்த மரியதாஸ்...

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளம் தமிழ் பெண்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளம் தமிழ் பெண்.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார்...

புலிகளுடன் தொடர்புடைய  நிழல்  உலக தாதாக்களை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை …

புலிகளுடன் தொடர்புடைய நிழல் உலக தாதாக்களை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை …

துபாயிலிருந்தவாறு மறைந்து செயற்படும் புலிகளுடனும் தொடர்புடைய  பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம், கப்பம்அறவிடுதல், கொலைகள் என்பவற்றை...

ஈழத்தமிழர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உயிரிழப்பு!

ஈழத்தமிழர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உயிரிழப்பு!

தமிழ்நாடு, மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்தியராஜ் (34). இவர் வர்ணம் பூசும் தொழிலைச் செய்து வருகின்றார். இவருக்கு சுகன்யா...

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?

கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படு...

இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானம் – இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை உடனடியாக வழங்க முடிவு ..

இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானம் – இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை உடனடியாக வழங்க முடிவு ..

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு ..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு ..

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

கடல் ஆமைகள் கடத்தல் – இரண்டு தமிழர்கள் கைதுக்கு பின்னர் சிறையில் அடைப்பு…

கடல் ஆமைகள் கடத்தல் – இரண்டு தமிழர்கள் கைதுக்கு பின்னர் சிறையில் அடைப்பு…

இளவாலை கீரிமலை கடற்பரப்பில்  பிடிக்கப்பட்ட கடல்  ஆமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற போது  இரண்டு தமிழர்கள்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான...

Page 32 of 35 1 31 32 33 35
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை