பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு.!

பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு.!

  2023 ஆம் ஆண்டு  பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அகோஸ்டினி, ஜேர்மனியின் மேக்ஸ்...

கெவின் மெக்கார்த்தி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

கெவின் மெக்கார்த்தி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

234 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் சனப்பிரதிநிதிகள் சபையின்  சபாநாயகர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி செவ்வாயன்று (3) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சனப்பிரதிநிதிகள்...

கோவிட்-19 தடுப்பூசி உருவாக்க உதவியவர்களுக்கு நோபல் பரிசு.!

கோவிட்-19 தடுப்பூசி உருவாக்க உதவியவர்களுக்கு நோபல் பரிசு.!

கோவிட் வைரசுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் கட்டலின் கரிகோ மற்றும்...

இந்தியா – கனடா கடும் முறுகல் ; கனடிய பிரஜைகள் இந்தியாவிற்குள் நுழையத் தடை ….

இந்தியா – கனடா கடும் முறுகல் ; கனடிய பிரஜைகள் இந்தியாவிற்குள் நுழையத் தடை ….

காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக, இரு நாடுகள் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் இன்று (21) கனடா நாட்டு குடிமக்களுக்கான வீசா சேவையை இரத்து செய்து...

உலகில்  இராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியல்!

உலகில் இராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியல்!

  உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வரிசைப் பட்டியல், கிட்டத்தட்ட 60 காரணிகளில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு...

அதிர்ச்சியில் போர்த்துக்கல் மக்கள்.!

அதிர்ச்சியில் போர்த்துக்கல் மக்கள்.!

  போர்த்துக்கல் தலைநகரிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது டெஸ்டிலேரியா லெவிரா எனும் மது உற்பத்தி தொழிற்சாலை. இத்தொழிற்சாலையில் ரெட் வைன் எனப்படும் கருந்திராட்சைகளில் இருந்து...

ஜெனிவாவில்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்.

ஜெனிவாவில்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்.

ஜெனிவாவில் 11ம்திகதி திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்ஆரம்பமானது.இக்குட்டத்தொடர் 13ம் இன்றுவரை தொடருகிறது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித...

இந்தியா-சவூதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து   இலங்கைக்கு பாரிய தாக்கம்.!

இந்தியா-சவூதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து இலங்கைக்கு பாரிய தாக்கம்.!

இந்தியாவின் தலைமையில் புதுடில்லியில்  நடைபெற்ற முதல் G20 மாநாடு இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய 19 நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.இந்தியப் பிரதமர்...

விண்வெளியில் விபத்தினால்  இதுவரை 20 வீரர்கள்  இறந்துள்ளனர்..!

விண்வெளியில் விபத்தினால் இதுவரை 20 வீரர்கள் இறந்துள்ளனர்..!

  உலக நாடுகள் விண்வெளி ஆராய்சியை சுமார் 60 வருடங்களாக நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சி பணிகளின் போது விண்வெளியில் விபத்தில் 20 வீரர்கள் இறந்துள்ளனர். 1986,...

Page 3 of 6 1 2 3 4 6
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை