உலகம்

நேபாள பூகம்பத்தில் உயிரிழப்பு 128 இந்தியாவில் பூகம்பம் உணரப்பட்டது. இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை..

நேபாள பூகம்பத்தில் உயிரிழப்பு 128 இந்தியாவில் பூகம்பம் உணரப்பட்டது. இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை..

நேபாளஜஜரகோட் மலைப்பகுதி நகரான சுமார் 200,000க்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி அருகிலேயே பூகம்பம் மையம்கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை என நேபாள...

பெண்ணைச் சீரழித்த இந்தியர்க்கு 16 ஆண்டுச் சிறை, 12 பிரம்படிகளும் சிங்கப்பூர் நீதிமன்றம் .

பெண்ணைச் சீரழித்த இந்தியர்க்கு 16 ஆண்டுச் சிறை, 12 பிரம்படிகளும் சிங்கப்பூர் நீதிமன்றம் .

2019ஆம் ஆண்டு மே4ஆம் தேதி பின்னிரவில் அரங்கேறியஅந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம். கிராஞ்சியிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று, 23 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவாளர்க்கு...

கனடா மெகா அறிவிப்பு.. நிரந்தர குடியுரிமை.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!!

கனடா மெகா அறிவிப்பு.. நிரந்தர குடியுரிமை.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!!

கனடா-வில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் குறித்து கனடா குடியுரிமை அமைப்பு மற்றும் கனடாவின் மாநாட்டு வாரியம் முக்கியமான ஆய்வு நடத்தியது. இதில் கடந்த சில...

காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது தாக்குதல்  50க்கும் அதிகமானவர்கள் பலி.

காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது தாக்குதல் 50க்கும் அதிகமானவர்கள் பலி.

காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள்கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.இஸ்ரேல் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நாஜிப்படை போன்ற  தாக்குதலை அனுமதிக்க முடியாது; புடின் கடும் எச்சரிக்கை.

ஜனாதிபதி ஜோபைடன் ஈரானிற்கு நேரடி எச்சரிக்கை.!

ஜனாதிபதி ஜோபைடன்அமெரிக்க படையினரை இலக்குவைப்பது குறித்து ஈரானிற்கு நேரடி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்,ஈரானின் மததலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கான நேரடி செய்தியில்  ஜோபைடன் இதனை தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகையின்...

நாஜிப்படை போன்ற  தாக்குதலை அனுமதிக்க முடியாது; புடின் கடும் எச்சரிக்கை.

நாஜிப்படை போன்ற தாக்குதலை அனுமதிக்க முடியாது; புடின் கடும் எச்சரிக்கை.

பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை இரண்டாம் உலகப் போரின் போது லெனின்கிராட் மீதான நாஜி படை தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார் ரஷ்ய அதிபர் புதின்....

பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு.!

பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு.!

  2023 ஆம் ஆண்டு  பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அகோஸ்டினி, ஜேர்மனியின் மேக்ஸ்...

கெவின் மெக்கார்த்தி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

கெவின் மெக்கார்த்தி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

234 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் சனப்பிரதிநிதிகள் சபையின்  சபாநாயகர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி செவ்வாயன்று (3) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சனப்பிரதிநிதிகள்...

கோவிட்-19 தடுப்பூசி உருவாக்க உதவியவர்களுக்கு நோபல் பரிசு.!

கோவிட்-19 தடுப்பூசி உருவாக்க உதவியவர்களுக்கு நோபல் பரிசு.!

கோவிட் வைரசுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் கட்டலின் கரிகோ மற்றும்...

Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest