காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக, இரு நாடுகள் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் இன்று (21) கனடா நாட்டு குடிமக்களுக்கான வீசா சேவையை இரத்து செய்து...
உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வரிசைப் பட்டியல், கிட்டத்தட்ட 60 காரணிகளில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு...
போர்த்துக்கல் தலைநகரிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது டெஸ்டிலேரியா லெவிரா எனும் மது உற்பத்தி தொழிற்சாலை. இத்தொழிற்சாலையில் ரெட் வைன் எனப்படும் கருந்திராட்சைகளில் இருந்து...
ஜெனிவாவில் 11ம்திகதி திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்ஆரம்பமானது.இக்குட்டத்தொடர் 13ம் இன்றுவரை தொடருகிறது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித...
இந்தியாவின் தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற முதல் G20 மாநாடு இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய 19 நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.இந்தியப் பிரதமர்...
உலக நாடுகள் விண்வெளி ஆராய்சியை சுமார் 60 வருடங்களாக நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சி பணிகளின் போது விண்வெளியில் விபத்தில் 20 வீரர்கள் இறந்துள்ளனர். 1986,...
மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர்.இதன் பின்னர் அந்த வாகனம் மற்றுமொரு வாகனத்தை மோதியதில் அந்த வாகனத்தை...
செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் வாழ்வதற்கான சாத்தியம் தொடர்பில் நீண்ட காலமாக விஞ்ஞானிகள் மற்றும் வானியலாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள்...
லூனா 25 ஆனது, 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்யா முதல் தடவையாக சந்திரனுக்கு அனுப்பிய விண்கலம் ஆகும். சந்திரனின் மேற்பரப்பில் புதிய குழி ஒன்று காணப்படுவதை...
சிங்கப்பூர் நாட்டின் புதிய ஐனாதிபதியாக 'ஈழம்' யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம் ஐயா 70.4 % வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் கௌரவ...