செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய வசதிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறியும் ஆய்வுகளை விண்வெளி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.செவ்வாய் கிரகத்தில் நீராதார ம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று...
ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலிற்கு எதிராக ஜோபைடன் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு காசாமீதான கண்மூடித்தனமான குண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது என...
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கையில்...
இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அல்ஸிபா மருத்துவனையிலிருந்து மருத்துவர்களும் நோயாளிகளும் இடம்பெயர்ந்துள்ள மக்களும் ஒரு மணிநேரத்திற்குள் வெளியேறவேண்டும் என இஸ்ரேல்...
அல்ஸிபா மருத்துவமனை ஹமாசின் தலைமையகம் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதனையும் இதுவரை இஸ்ரேல் முன்வைக்கவில்லை மருத்துவமனையை கைப்பற்றுவதற்கு முன்னர் அந்த மருத்துவமனை ஹமாசின் தலைப்பீடம் என சித்தரிப்பதற்கு...
அமெரிக்க மற்றும் சீனத் தலைவர்கள் இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற நிலையைக் குறைப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.சான் பிரான்ஸிஸ்கோவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும்...
ஓக்டோபர் 07 முதல் இதுவரை காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் தரப்பின் சுகாதார அமைச்சின் தரவுகளுக்கமைய இஸ்ரேல் நடத்திய...
"போரை நிறுத்தாவிட்டாலோ அல்லது மருத்துவ உபகரணங்களை வழங்காமல் இருந்தாலோ, அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் இறந்துவிடுவார்கள். மருத்துவமனையே முற்றிலும் மயானமாக மாறிவிடும்" என்று மொகம்மது...
இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட வெடிகுண்டை விட இது 24 மடங்கு சக்தி வாய்ந்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவை இலக்காக கொண்டு...
பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள்...