Latest News

இலங்கையில் தரமற்ற அஸ்பிரின் மருத்துகள் கண்டுபிடிப்பு.. பயன்பாட்டிற்கும் தடை ..

இலங்கையில் தரமற்ற அஸ்பிரின் மருத்துகள் கண்டுபிடிப்பு.. பயன்பாட்டிற்கும் தடை ..

  தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மருத்துவ வழங்கல்...

இலங்கை இராணுவத்தின் அவல நிலை : கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்று அகப்பட்ட கோப்ரல்…

இலங்கை இராணுவத்தின் அவல நிலை : கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்று அகப்பட்ட கோப்ரல்…

இலங்கையில் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவ கோப்ரல்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளை...

இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ராணுவவீரர் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் .!

இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ராணுவவீரர் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் .!

மணிப்பூரில் தொடரும்அவலம்.....  பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் கொடூரம் ...79 நாட்களாக   மோடியின்  மௌனம் ...? மணிப்பூர் அதிர்ச்சி வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர்...

பற் கூச்சத்தை போக்கும் புதினா …முழுமையாக படியுங்கள் பற் கூச்சமே இல்லாமல் போக வழி ….

பற் கூச்சத்தை போக்கும் புதினா …முழுமையாக படியுங்கள் பற் கூச்சமே இல்லாமல் போக வழி ….

என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதைவிட வேகமாக நம்முடைய ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி வருவதை நம்மால் மறுத்து விடவும் முடியாது. ஓடியாடி உழைத்த பணமெல்லாம் கடைசியில் மருத்துவத்திற்கு தான் நாம் செலவு...

தங்கச்சங்கிலிக்காக குடும்பிப்பிடி சண்டை:தங்கையின் தலைமுடியை கத்தரித்த கனடா அக்கா …

தங்கச்சங்கிலிக்காக குடும்பிப்பிடி சண்டை:தங்கையின் தலைமுடியை கத்தரித்த கனடா அக்கா …

தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்த சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (21.07.2023 )  அன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.  தனது...

முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் சுட்டுக்கொலை ..

முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் சுட்டுக்கொலை ..

பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து  சுட்டுக் கொன்றதாக  சந்தேகநபர் ஒருவரை   சனிக்கிழமை...

இரவு 2 மணிவரை திரையரங்குகளில் காட்சிகள் : கோரிக்கை வைத்தது தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்கள்..

இரவு 2 மணிவரை திரையரங்குகளில் காட்சிகள் : கோரிக்கை வைத்தது தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்கள்..

இரவு இரண்டு மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இடம்  திரைப்பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள்...

பக்தியை வைத்து பணம் சம்பாதிப்பது ஆன்மீகம் அல்ல ..தெரிந்து கொள்வோம் ஆன்மீகம்..

பக்தியை வைத்து பணம் சம்பாதிப்பது ஆன்மீகம் அல்ல ..தெரிந்து கொள்வோம் ஆன்மீகம்..

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதிபூசுவதும்  இறைவனின் நாமத்தைஎந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பதும், பலர் முன்நிலையில் கோயிலுக்கு நன்கொடை செய்வதும்,  பலர் முன்னிலையில் உதவி செய்வது ஆன்மீகமாகாது. ஆன்மீகம் அல்லது...

தமிழ்நாட்டை போன்று யாழிலும் காவல்நிலைய மரணங்கள் தொடர்கின்றன…

தமிழ்நாட்டை போன்று யாழிலும் காவல்நிலைய மரணங்கள் தொடர்கின்றன…

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் உயிரிழப்பு ... இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தில்...

உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வேதாத்திரியம் என்ற தலைப்பில் உலகமக்களுக்கு தந்தபொக்கிஷம்...! ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சமுதாய மக்களை மேம்படுத்துவதற்காக வேதாத்திரியம் என்ற தலைப்பில் நமக்கு அளித்துள்ள பதினான்கு தத்துவங்களின். தொகுப்பாகும். உலகஅமைதி! 01,போரில்லா நல்லுலகம். 02,பொருள்...

Page 74 of 84 1 73 74 75 84

Recommended